Month: May 2020

டில்லியில் இருந்து ரயிலில் வருவோரை தனிமைப்படுத்துவது கடினம் : தமிழக முதல்வர் கடிதம்

சென்னை டில்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வருவோரைச் சோதனை செய்வதும் தனிமைப்படுத்துவதும் மிகவும் கடினம் என தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில்…

பொதுஇடத்தில் கணவருடன் நடனம் ஆடிய ஸ்ரேயா….!

கொரோனா லாக்டவுனில் நடிகைகள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை…

ஊரடங்கில் பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரனின் மேக் ஓவர்…!

இரண்டு நாட்களுக்கு முன்பு, திரிசூரில் இருந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன், பூங்கண்ணத்தில் உள்ள தனது நண்பரை சந்தித்து அரட்டை அடித்து கொண்டிருந்துள்ளார். நீல நிற சட்டை மற்றும் லுங்கி…

மே 16 முதல் 22 வரை வந்தே பாரத் மிஷன் இரண்டாம் கட்டம்

டில்லி வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் 16 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா…

பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு ரூ.1.44 லட்சம் நிதி உதவி

சென்னை நீதிமன்றங்கள் செயல்படாததால் இளம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு சட்ட சங்கம் தலா ரூ.2000 நிதி உதவி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…

ரஜினியின் 'அண்ணாத்த' பொங்கலுக்கு ரிலீஸ் என அதிகாரபூர்வ அறிவிப்பு…..!

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு…

ரயில் பயணிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஆரோக்ய சேது செயலி விமான பயணிகளுக்கும் தொடரலாம்

டில்லி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளில் மொபைல் போனில் ஆரோக்ய சேது செயலி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு…

டி-சீரிஸ் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த அலுவலகத்துக்கு பூட்டு….!

இந்தியாவில் கொரோன அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மே 17-ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதில் இந்தித் திரையுலகின் முன்னணி…

திருப்பதி வெங்கடாசலபதிக்கான தலைவலி மருந்தை திருடிவிட்டு 'எஸ்கேப்' ஆன 'பலே' தமிழ் சினிமா கதாநாயகன் !

திருப்பதி வெங்கடாசலபதிக்கான தலைவலி மருந்தை திருடிவிட்டு ‘எஸ்கேப்’ ஆன ‘பலே’ தமிழ் சினிமா கதாநாயகன் ! ◆ எம். பி. திருஞானம் ◆ திருப்பதி வெங்கடாசலபதி, உலகப்…

ராணாவின் காதலை ஏற்று கொண்ட காதலி…..!

2010 ஆம் ஆண்டு ’லீடர்’ என்ற தெலுங்குப் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராணா டகுபதி பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். இவரது தாத்தா ராமாநாயுடுவும்…