Month: May 2020

இன்றைய விதிமுறை மட்டும் அன்று இருந்திருந்தால்..! – சப்புக்கொட்டும் கங்குலி..!

மும்பை: இன்று நடைமுறையில் இருக்கும் ஃபீல்டிங் விதிகள் அப்போது இருந்திருந்தால், எப்படியும் 4000 கூடுதலாக எடுத்திருக்கும் நமது ஜோடி என்றுள்ளார் முன்னாள் இந்தியக் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ…

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ? நிர்மலா சீதாராமன் அறிவிப்பு குறித்து ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ என்ற ஏமாற்றத்தையே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் தருகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து…

கொரோனா காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள்..! சபாஷ் நடவடிக்கையில் சென்னை காவல்துறை

சென்னை: எத்தனை சவால்கள் இருந்தாலும், கொரோனா காலத்திலும் சென்னை போலீசார் கடமையில் கண்ணும், கருத்தாக இருந்திருக்கின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. இந்தியாவிலும்…

புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு… பிரதமர் அலுவலகம் 

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், மொத்தம் 3100 கோடி ரூபாய், பிரதமர் அலுவலகம் பிஎம் கேர் நிதியில் இருந்து…

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை: ப. சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளில் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.…

இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்கும் ஐபிஎல் தொடரா? – 'நோ' சொல்லும் சென்னை அணி!

சென்னை: இந்திய அணி வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று எழுந்துள்ள யோசனைகளுக்கு சென்னை அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தல்…

2 மாதத்துக்கு பிறகு கள்ளுக்கடைகளை திறந்தது கேரளா…

திருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கள்ளுக்கடைகளை கேரள அரசு மீண்டும் திறந்துள்ளது. இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் முதன்முதலாக பரவியது கேரளாதான். இருந்தாலும் மாநில அரசு மற்றும் மக்களின்…

17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து – தேதி அறிவிப்பு!

புதுடெல்லி: 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்காக நடத்தப்படும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2021ம் ஆண்டு, பிப்ரவரி & மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில்,…

21 நாட்களாக 'No Corona': பச்சை மண்டலமாக மாறும் சேலம் மாநகராட்சி…

சேலம்: 21 நாட்களாக கொரோனா தொற்று பரவல் இல்லாத நிலையில், சேலம் மாநகராட்சி பகுதி பச்சை மண்டலமாக மாறும் சூழல் உருவாகி உள்ளது. இன்னும் ஓரிரு நாளில்…

தனிமனித இடைவெளி இல்லாத சென்னை, டெல்லி ரயில்…! பயணிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னை-டெல்லி செல்லும் ஏசி ரயிலில் டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில் போதிய தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. கொரோனாவால் ஒட்டுமொத்த நாடும்…