பவன் கல்யாண் – ஹரிஷ் சங்கர் இணையும் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம்…!
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடித்து 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கபார் சிங்’. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 8 ஆண்டுகள்…
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடித்து 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘கபார் சிங்’. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் 8 ஆண்டுகள்…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சிறுத்தை ஒன்று அங்குள்ள நெடுஞ்சாலை யில் ஹாயாக ஓய்வெடுத்து வரும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மக்களிடையே பீதியை…
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த கொரோனா ஊரடங்கிலும் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இதனிடையே காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு…
சென்னை: சென்னையில் 4 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து விடுவிப்பு செய்யப்படுவதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்ததைத் தொடர்ந்து, சென்னை…
லண்டன்: தனித்தனி வகை கிரிக்கெட்களுக்கு தனித்தனி கேப்டன்கள் என்ற திட்டம் இந்திய கிரிக்கெட்டிற்கு சரிப்பட்டு வராது என்ற கருத்தைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர்…
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் பெயர்கள், அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விளையாட்டுத் துறை சாதனையாளர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது அர்ஜுனா…
2019-ம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. வசூல் ரீதியாகவும்,…
சென்னை: தமிழகத்தின் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப் பாளர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக க.மீனாட்சி சுந்தரம்…
கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 19-ம் தேதியிலிருந்து எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை। படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை। இதனால் பலரும் சமூகவலைத்தளத்தில் தங்களை பிசியாக வைத்துள்ளனர்…
விழுப்புரம்: விழுப்புரம் அருகே 10ம் வகுப்பு மாணவியை முன்விரோதம் காரணமாக எரித்துக்கொலை செய்தவர்களை என்கவுண்டரில் கொல்ல வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேம லதா ஆவேசமாக கூறி…