Month: May 2020

ஊரடங்கு உத்தரவை மீறிய பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு

விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக சென்றதாக பிரேமலதா விஜயகாந்த் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச்…

ரஞ்சன் கோகோய் மீது பாயும் வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி – எதற்காக?

புதுடெல்லி: நீதித்துறையின் சுதந்திரம் என்ற கருத்தாக்கத்தை விவாதிக்கும் வகையிலான வெபினார் ஒன்றில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கலந்துகொண்டது குறித்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்…

ஊரடங்கு நேரத்தில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் உன்னத பெண்

கோவை கோவை நகரில் 25 வயதான மேகா ஜோஸ் என்னும் பெண் ஊரடங்கு காரணமாக உணவின்றி வாடும் 1500 தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். நாடெங்கும்…

டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்திய காங்கேயம் திமுக பிரமுகர் கைது…

திருப்பூர் : காங்கேயத்தில் டாஸ்மாக் ஊழியர்களுடன் சேர்ந்து மது கடத்தி விற்பனை செய்த திமுக நிர்வாகி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 720…

ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 டிப்ஸ்… தமிழகஅரசு

சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 செலவின தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களின்…

எனது சாதனையை ஹர்திக் பாண்ட்யா முறியடிப்பார்: யுவ்ராஜ் சிங்

புதுடெல்லி: எனது அதிவேக அரைசதம் சாதனை, இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவினால் முறியடிக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங். கடந்த 2007ம் ஆண்டு…

உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 9 பேர் எம் எல் சி யாக போட்டியின்றி தேர்வு : அதிகாரபூர்வ அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர முதல்வர் மற்றும் 8 பேர் போட்டியின்றி மேலவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வராக பதவி வகிக்கும் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ்…

ஜோடி மாடுகளில் ஒன்று இறந்ததால், தானே மாடாக மாறி, வண்டியை இழுத்துச் செல்லும் புலம்பெயர் தொழிலாளி… வீடியோ

கொரோனா ஊரடங்கால், பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் கஷ்டம் சொல்லி மாளாது. அவர்கள் படும் வேதனை மற்றும் நடந்தே தங்களது ஊர்களுக்கு செல்லும் வீடியோக்கள் வெளியாக மக்களின்…

பெட்டியின் மீது நின்றவாரே தூங்கும் சிறுவன்… புலம்பெயர் தொழிலாளர்களின் சோகம்… வீடியோ

கொரோனாவின் கொடூரம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புலயம்பெயர் தொழிலாளர் கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில், ஏராளமானோர், பல நூறு கிலோ மீட்டர்…

டில்லியில் இருந்து வந்த 70 பேரைத் தனிமைப்படுத்தாமல் திருப்பி அனுப்பிய கர்நாடக அரசு 

பெங்களூரு டில்லியில் இருந்து கர்நாடகா வண்ட 70 பேர தனிமைப்படுத்தாமல் கர்நாடக அரசு திருப்பி அனுப்பி உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப் பட்ட ஊரடங்கு இருமுறை…