Month: May 2020

காசிக்காக வாதாடமாட்டோம் என வழக்கறிஞர்களின் முடிவுக்கு வரவேற்பு… விஜயகாந்த்

சென்னை: பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி தொடர்பான வழக்கில் யாரும் ஆஜராகக் கூடாது என்ற வழக்கறிஞர் சங்கத் தலைவரின் அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.…

மதுரையில் மீன், இறைச்சி விற்பனை கடைகளுக்கு 2 நாள் தடை…

மதுரை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கிலும், மக்கள் கூடுவதை தடை செய்யும் வகையிலும், மதுரையில் 16, 17ந்தேதி (சனி, ஞாயிறு), மாமிசங்கள் விற்பனை செய்யும் கடைகள்…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது 'அம்பான்' புயல்… மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்க கடலில் “அம்பான்” புயல் நாளை உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் கடலில் சூறாவளி காற்றும் வீசும்…

10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தடையில்லை… நீதிமன்றத்தின் எச்சரிக்கையால் மனு வாபஸ்.!

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தடை கேட்ட மனு நீதிமன்றத்தின் எச்சரிக்கையால் வாபஸ் பெறப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு தேர்வுக்கு தடை இல்லை. திட்டமிட்டபடி நடைபெறும்…

நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…

சென்னை: நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்து உள்ளது. தமிழக்ததில், குறிப்பாக…

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 15ந்தேதி நிலவரப்படி 4,73,606 பேர் கைது… ரூ.5.59 கோடி வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியது தொடர்பாக இன்று காலை (15-5-2020) நிலவரப்படி, 4 லட்சத்து 73 ஆயிரத்து 606 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபோல ரூ.5 கோடியே…

கொரோனா பாதித்த சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி… தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்படும் சென்னை சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு…

கண்ணகி நகர் பகுதிக்கான பிரத்தியேக கட்டுப்பாட்டுத் திட்டம் அறிவிப்பு…

சென்னை: கண்ணகி நகர் சேரி மீள்குடியேற்றப் பகுதிக்கான பிரத்தியேக கட்டுப்பாட்டுத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையின் கண்ணகி நகர் சேரி மீள் குடியேற்றப் பகுதியில் வசிக்கும்…

மதுக்கடைகளை மூட கோரிய மனுக்கள் தள்ளுபடி… உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி…

டெல்லி: மதுக்கடைகளை தற்காலிகமாக முட உத்தரவிட கோரிய இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு 1 லட்சம் ருபாய் அபராதம் விதித்து…