Month: May 2020

கொரோனா நெருக்கடியால் பணியாற்ற முடியாத ஊழியர்களுக்கு சலுகை: 80% ஊதியம் வழங்கும் பிரிட்டன்

லண்டன்: பிரிட்டனில் ஊழியர்களின் ஊதியத்தில் 80 சதவீதத்தை அரசு வழங்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் அறிவித்து உள்ளார். இது குறித்து…

போட்டி முக்கியம்தான், ஆனால் ரிஸ்க் வேண்டாம்: ஹைடன் அட்வைஸ்!

சிட்னி: இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை நடத்தியாக வேண்டுமென்பதற்காக ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன். இந்திய அணி, இந்த ஆண்டின்…

காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகள் உத்தரபிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தம் : பிரியங்கா காந்தி கண்டனம்

டெல்லி : வாழ்வாதாரம் இழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்ல காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகள் உத்தரபிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு பிரியங்கா காந்தி…

ஜெர்மனியில் பண்டஸ்லீகா கால்பந்து போட்டிகள் துவக்கம்!

பெர்லின்: இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஜெர்மனியில் துவங்கியது பண்டஸ்லீகா கால்பந்து திருவிழா. ஆனால், அது பார்வையாளர் இல்லாத கால்பந்து திருவிழாவாகத் தொடங்கியது. ஜெர்மனியில் நடைபெறும் மிக…

கொரோனா சமூக இடைவெளி…! காதலருடன் சாப்பிட சென்ற நியூசி. பிரதமருக்கு ‘நோ’ சொன்ன ஓட்டல் நிர்வாகம்

வெலிங்டன்: தமது காதலருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்ற நியூசி. பிரதமர், கொரோனா சமூக இடைவெளி காரணமாக இடம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார். மற்ற நாடுகளை போன்று…

மே 18 முதல் இத்தாலி கால்பந்து கிளப் அணிகளுக்கான குழு பயிற்சி நடவடிக்கைகள்!

ரோம்: இத்தாலியின் கால்பந்து கிளப் அணிகள், மே மாதம் 18ம் தேதி முதல் தங்களின் குழு பயிற்சி நடவடிக்கைகளைத் துவக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கூசெப் காண்டே தெரிவித்துள்ளார்.…

இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய ப்ரியா பிரகாஷ் வாரியர்…!

2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் புருவத்தை உயர்த்தி கண்ணாடிக்கும் ஒரே காட்சியின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.…

ஒரு நாட்டின் உச்சநீதிமன்றமா இப்படி?

புதுடெல்லி: அர்னாப் கோஸ்வாமியின் விஷயத்தில் உடனடி அக்கறை செலுத்தி, பாவப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. முன்னேற்பாடுகள் எதுவுமில்லாத…

இந்த புயலில் அனைவரும் தப்பிப் பிழைக்கவே முயற்சிக்கிறோம் : அர்ச்சனா கல்பாத்தி

கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் அனைத்து மக்களும் பொருளாதார நெருக்கடியில் முடங்கி போயுள்ளனர் . இதனால் ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறந்து உடனே படங்களை ரிலீஸ் செய்வதெல்லாம் நடக்காத…

'பிஸ்கோத்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டும் படக்குழு….!

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த முதல் படம் ‘பிஸ்கோத்’. தாரா அலிஷா பெர்ரி மற்றும் சுவாதி முப்பாலா இருவரும் நாயகிகளாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ்,…