புலம் பெயர் தொழிலாளர் : பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை ஏற்கும் உத்தரப்பிரதேச அரசு
லக்னோ புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…