Month: May 2020

புலம் பெயர் தொழிலாளர் : பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை ஏற்கும்  உத்தரப்பிரதேச அரசு

லக்னோ புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி அனுப்பும் 1000 பேருந்துகளை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…

தலைமுறைகள் பாராட்டும் சைலஜா டீச்சர்… 3மாதங்களுக்கு பிறகு குடும்பத்தினரை சந்தித்த கேரள அமைச்சர்…

திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக இறங்கிய நிலையில், சுமார் 3 மாதங்களுக்கு பிறகு, தனது குடும்பத்தினரை சந்தித்து மகிழ்ந்தார். சைலஜா…

தஞ்சமடைந்தோர் விதி மூலம் நாடு கடத்தலில் இருந்து விஜய் மல்லையா தப்பிப்பாரா?

லண்டன் லண்டனில் தஞ்சம் கோருவதன் மூலம் நீதிமன்றத்தின் நாடு கடத்தல் உத்தரவில் இருந்து விஜய் மல்லையா தப்பிக்கலாம் என கூறப்படுகிறது. பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா மதுத்…

20லட்சம் கோடி அல்ல; வெறும் ரூ.1லட்சத்து 86ஆயிரத்து 650 கோடிதான்… ப.சிதம்பரம்

டெல்லி: பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1லட்சத்து 86ஆயிரத்து 650 கோடிதான்… என்று…

ஊழியர்களில் 1100 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு: பிரபல ஸ்விகி நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: தனது ஊழியர்களில் 1100 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக பிரபல ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும்…

மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்கள்… ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு நடத்துவதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து…

18/05/20202 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தமிழக்ததிற்குள் வந்துள்ள நிலையில், தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.…

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மெத்தனம்: மத்திய அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போராட்டம்

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக டெல்லி ராஜ்காட்டில் தமது ஆதரவாளர்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கொரோனா வைரஸ்…

கர்நாடகாவில் நாளை முதல் பேருந்து,ரயில் போக்குவரத்துக்கு அனுமதி: தமிழகம் உள்ளிட்ட 4 மாநில மக்கள் நுழைய தடை

பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் பேருந்துகள், ரயில்கள் இயங்கும் என்று அறிவித்த அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நுழைய தடை விதித்து உள்ளார். கொரோனாவை…

'நோ' சிட்டி…. ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடைகள் திறக்கலாம்… தமிழகஅரசு

சென்னை: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சலூன் கடைகள், நகரம், மாநகரப் பகுதிகள் தவிர்த்து, ஊரகப் பகுதிகளில் நாளை முதல் திறக்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…