Month: May 2020

மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

கொல்கத்தா மே மாதம் 31 ஆம் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவுவதைக்…

ரூ.336 கோடியில் திருப்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி… எடப்பாடி அடிக்கல்

சென்னை: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் மாவட்டம்தோறும் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கும் பணியில்…

காங்கிரசின் 100 நாள் வேலை திட்டத்தை புரிந்து ரூ.40000 கோடி ஒதுக்கீடு: பிரதமருக்கு ராகுல் காந்தி நன்றி

டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா…

தர்ஷனை ஹீரோவாக்கப் போவது கமல் இல்லையாம்….!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தர்ஷன். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த காரணத்தால் தானே கோலிவுட்டில் அறிமுகம் செய்ய முன் வந்தார் உலக…

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் ரிலீஸ் தேதி இது தான்….!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படம் ‘டாக்டர்’ . இந்தப் படத்தின் மூலம் தமிழில் ப்ரியங்கா அருள் மோகன் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், யோகி…

கேரளாவில் இன்று மேலும் 29 பேருக்கு கொரோனா… வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி… பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 29 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும், வணிக வளாகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும்…

அரசின் ரூ. 20 லட்சம் கோடி  நிவாரண திட்டம் பிரமாதம் என யாரும் சொல்லவில்லை : ராஜிவ் பஜாஜ்

டில்லி பிரதமர் தெரிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண திட்டம் மக்களை சிறிதும் கவரவில்லை எனப் பிரபல தொழிலதிபர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த…

லாக்டவுன் காலத்தில் பொருளாதார சுமை: ரூ.3360 கோடி ஓய்வூதிய சேமிப்பை திரும்ப பெற்ற 12 லட்சம் பேர்

டெல்லி: லாக்டவுன் காலத்தில் 12 லட்சம் இபிஎப்ஒ உறுப்பினர்கள் ரூ .3,360 கோடி ஓய்வூதிய சேமிப்பை திரும்பப் பெற்றுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 3…

கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் குடும்பத்தோடு சேரும்வரை அவர்களை நான் அனுப்பிக் கொண்டே இருப்பேன் – சோனு சூட்

கொரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சென்னையில் 7000 ஐ கடந்தது கொரோனா பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை யடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7000 ஐ கடந்தது. தமிழகத்தில் இன்று புதிதாய்…