Month: April 2020

கொரோனா: தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஊரடங்கு இல்லாத வெற்றி சாத்தியமானது எப்படி?

சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் COVID-19 நோயாளிகளின் தினசரி எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அதுவும் எவ்வித கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் இல்லாமலேயே. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டும்…

கொரோனா தீவிரம்: சேலத்தில் 2 நாள் முழு ஊரடங்கு உடனடி அமல்…

சேலம்: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு இன்று மதியம் 1 மணி முதல் 2 நாட்களுக்கு…

பிளாஸ்மா தெரபியில் வியக்கத்தக்க முடிவுகள்.. கெஜ்ரிவால் பெருமிதம்…

டெல்லி: பிளாஸ்மா தெரபியில் வியக்கத்தக்க முடிவுகள் கிடைத்துள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றிருப்பதாகவும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள…

சோனியாவை விமர்சித்த பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய தடை…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கலத் தலைவர் சோனியா காந்தியை அவதூறாக விமர்சித்த பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை 3 வாரத்துக்கு கைது செய்ய உச்சநீதி மன்றம்…

கோவையில் 3 போலீசாருக்கு கொரோனா…

கோவை: கோவை பகுதியில் 3 போலீசாருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதியாகி உள்ளது. இதனால், காவலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா…

குஜராத்தில் 130 எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொரோனா அச்சத்தால் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்

அஹமதாபாத் குஜராத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் உடன் பணியாற்றும் 130 வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா உறுதி செய்யப்பட்ட…

இந்தியாவில் இன்று (24ந்தேதி) கொரோனா நிலவரம் என்ன? ஐசிஎம்ஆர் தகவல்…

டெல்லி: இந்தியாவில் இன்று (24ந்தேதி) காலை 9 மணி நிலவரப்பட்டி கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ கவுன்சில்) தகவல் வெளியிட்டு உள்ளது.…

சென்னையில் இன்று (24ந்தேதி) கொரோனா நிலவரம்… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் அனைத்துப் பகுதிகளும் கொரேனா வைரஸ் தொற்றால் சூழப்பட்டு உள்ளது. தொற்று பரவலை…

பத்திரப்பதிவு அலுவலகங்கள் மாலை 5மணி வரை செயல்பட உத்தரவு…

சென்னை: தமிழகத்திலும் கொரோனா ஊரடங்கு மே 3ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 20ந்தேதி முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, தமிழகம்…