Month: April 2020

பிரசாந்த் கிஷோர் சரக்கு விமான பயணமா? : அடுத்த சர்ச்சை தொடக்கம்

டில்லி பிரசாந்த் கிஷோர் சரக்கு விமானத்தில் கொல்கத்தா சென்றதாக எழுந்து புகாரையொட்டி கடும் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு…

டில்லியில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி : கெஜ்ரிவால் தகவல்

டில்லி கொரோனாவை குணப்படுத்த நடத்திய பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதால் அது ஊக்கம் அளிப்பதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். பிளாஸ்மா சிகிச்சை என்பது…

ரம்ஜான் நோன்பு தொடக்கத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டில்லி இன்று ரம்ஜான் நோன்பு தொடங்குவதால் இஸ்லாமிய மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று பிறை தெரிந்ததையொட்டி இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் நோன்பை இன்று முதல்…

தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபர் போலீசில் ஒப்படைப்பு

தர்மபுரி: தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபரை நரிப்பள்ளி அருகே பிடித்த பொது மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28.30 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,616 உயர்ந்து 28,30,041 ஆகி இதுவரை 1,97,245 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா பாதித்த ரசிகர்களுக்கு உதவும் விஜய்

சென்னை: நடிகர் விஜய் ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக 1.3 ரூபாய் கொடுத்திருந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு வங்கி மூலமாக பணம் அனுப்பியுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக…

நெகடிவ் எனர்ஜி குறையச் செய்ய வேண்டிய பரிகாரம்

நெகடிவ் எனர்ஜி குறையச் செய்ய வேண்டிய பரிகாரம் நெகடிவ் எனர்ஜி (எதிர்மறைச் சக்தி) குறையச் செய்ய வேண்டிய பரிகாரம் இதோ உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில்…

அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய எம்.எல்.ஏ., வின் கணவரால் சர்சசை…

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் நடந்த கொரோனா தடுப்பு சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தை எம்.எல்.ஏ., வின் கணவர் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா…

மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது: டெல்லி அரசு உத்தரவு

புது டெல்லி: மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது என்று டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா…

ஊரடங்கில் இருந்து அனைத்து கடைகளுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு

மகாராஷ்டிரா: மல்டி பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்களில் உள்ள கடைகளைத் தவிர, குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சந்தை வளாகங்களில் உள்ள கடைகள் உட்பட, மாநிலங்கள் /…