Month: April 2020

கொரோனா உயிரிழப்பு: நாளை துக்கதினம் அனுசரிக்கிறது சீனா…

பீஜீங்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள சீனா, கொரோனா பாதிப்பை தடுக்கும் பணியின்போது, உயிரிழந்தோரை கவுரவித்து, அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை தேசிய துக்க தினம்…

வீடு வீடாகச் சென்று கொரோன நிவாரணத் தொகை ரூ.1000 வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை கொரொனா நிவாரணத் தொகையான ரூ.. 1000 வீடு வீடாகச் சென்று வழங்கத் தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா…

கொரோனா பரவல் அதிகரிப்பு: 15ஆயிரம் சம்பளத்தில் வீடுவீடாக கணக்கெடுக்கும் பணிக்கு ஆள் தேடும் அரசு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.15,500 சம்பளத்தில்…

கொரோனா வைரஸ் தாக்கி பிரபல பாடகர் ஆடம் ஸ்ஹெல்சிங்கர் மரணம்….!

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம்…

தீபம் ஏற்றச் சொல்லும் பிரதமர் மோடிக்கு ப சிதம்பரம் கண்டனம்

டில்லி பொருளாதாரம் குறித்து அறிவிக்காமல் தீபம் ஏற்றச் சொன்ன பிரதமர் மோடிக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த நாடெங்கும் 21…

மகளுடன் ’மாஸ்டர்’ பாடலுக்கு டான்ஸ் ஆடி டிக்டாக் செய்த ரோபோ ஷங்கர்….!

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள…

மருத்துவ பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகள் தயாரிப்பு: இந்திய ரயில்வே முடிவு

சென்னை: கொரோனா வைரசை எதிர்த்து போராடும் மருத்துவ வல்லுநர்கள், சேவைப் பணியாளர்கள் மற்றும் பிற பராமரிப்பாளர்களுக்காக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், ஆடைகளை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு…

கொரோனா வைரசால் சூழப்பட்டது தமிழகம்… இன்று ஒரேநாளில் மேலும் 102 பேருக்கு பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே பீதியை…

அய்லா சையத் என தன் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய சஞ்சீவ் , ஆல்யா மானசா ஜோடி….!

ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றா ஜோடி சஞ்சீவ் ஆல்யா மானசா. இந்த தம்பதிக்கு கடந்த மார்ச் 20-ம்தேதி பெண் குழந்தை பிறந்தது.…

நான் எந்த விளக்கும் ஏற்ற மாட்டேன் : வைஷ்ணவி

கொரோனா இருளை அகற்ற வரும் 5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கேற்றுமாறு அல்லது டார்ச்லைட் அடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி…