Month: April 2020

தமிழகம் கொரோனா பரவுதலில் 2 ஆம் கட்டத்தில் உள்ளது : சுகாதார செயலர்

சென்னை கொரோனா பரவுதலில் தமிழகம் தற்போது இரண்டாம் கட்டத்தில் உள்ளதாகச் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதல் தற்போது இந்தியா முழுவதும் இரண்டாம் கட்டத்தில்…

ஊரடங்கால் காற்றின் தரம் உயர்வு: இமாச்சல பிரதேசத்தின் தால்ஆதர் மலை, ஜலந்தரில் இருந்தே தெரியும் அற்புதம்

சிம்லா: ஊரடங்கின் காரணமாக காற்று மாசு குறைய, இமாச்சல பிரதேசத்தில் உள்ள தால்ஆதர் மலை, ஜலந்தரில் இருந்தே தெரியும் நிலை உருவாகி இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்…

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட கடலூரைச்சேர்ந்த 3 பேருக்கு கொரோனா…

கடலூர் : டெல்லி தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் கலந்துகொண்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக…

கறிக்கடைகளை மூடுவதில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய சென்னை மாநகராட்சி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் நாளை முதல் 12ந்தேதி வரை, கறிக்கடைகள் செயல்படாது சென்று சென்னை மாநகராட்சி முன்னதாக…

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி வருமா உதவிகள் ?

சிவகாசி : சிவகாசி தொகுதிக்கு உட்பட்ட மாற்று திறனாளிகள், ஆதரவற்றோர், குடும்ப அட்டை இல்லாதவர்கள், வெளிமாநிலத்தவர்கள் என்று ஆயிரம் பேருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தனது சொந்த…

இறைச்சிக் கடைகள் முழு அடைப்பா? : சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை வரும் திங்கள் அன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. கொரோனா பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா பணி மருத்துவர்கள் ஓய்வெடுக்க தனது 5ஸ்டார் ஓட்டல்களை வழங்கிய டாடா…

மும்பை: கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள்…

தேசிய ஊரடங்கு: தினம் ரூ.5 கோடி இழப்பால் ஈரோடு விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு

ஈரோடு தேசிய ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் தினம் ரூ. 5 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படுவதால் 30000 விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஜவுளி…

ஒடிசா தலைநகர் உள்பட 2 நகரங்களில் 48 மணி நேரம் முழுஊரடங்கு அறிவிப்பு…

புவனேஸ்வர்: கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வர் மற்றும் பத்ராக் நகரங்களில் 48 மணிநேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று…

கோவிட் 19  சோதனை மாதிரிகளைக் கவனத்துடன் கையாள ஐ சி எம் ஆர் உத்தரவு

டில்லி கோவிட் 19 சோதனைக்காக எடுக்கப்படும் இரத்த மாதிரிகளைக் கவனத்துடன் கையாள வேண்டும் எனச் சோதனை நிலையங்களுக்கு ஐ சி எம் ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளுக்கு…