Month: April 2020

அமெரிக்க அதிபர் தேர்தல் தேதியில் மாற்றமில்லையாம் – டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவம் ஒருபக்கம் இருந்தாலும், வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவில்…

மோசமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு!

மேட்ரிட்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஸ்பெய்ன் நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸால் மோசமாக…

கொரோனாவால் உயிரிழந்த நர்ஸ்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்கவும் : இங்கிலாந்து நர்ஸ் வேண்டுகோள்

லண்டன் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது.…

இதுவரை 15 வெளிநாட்டுவாழ் இந்தியர்களை காவுகொண்டுள்ள கொரோனா வைரஸ்!

சிகாகோ: கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 6 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் இதுவரை மொத்தமாக 15 வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் மிகப்பெரும்பாலான நாடுகளை…

கொரோனாவிலிருந்து மீண்ட செவிலியர் மீண்டும் மருத்துவ சேவையாற்ற விருப்பம்…

திருவனந்தபுரம் கேரள மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த மூத்த தம்பதியரை பராமரித்து வந்த செவிலியருக்கும் COVID-19 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது குணமடைந்துள்ள அவர் மீண்டும் பணியாற்ற…

பழசை மறக்காத ராகுல்காந்தி… அமேதிக்கு மக்களுக்கு முகக்கவசம், சானிடைசர், சோப்புகளை அனுப்பி உதவி…

டெல்லி: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அமெதி தொகுதி மக்கள் கொரோபனா பாதிப்பை தடுக்கும் வகையில், தேவையான , டுப்பு உபகரணங்களான முகக்கவசம், சானிடைசர், சோப் போன்ற…

சவூதி அரேபியாவில் 7 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு!

ரியாத்: சவூதியின் முக்கிய நகரமான ஜெட்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 7 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி(இன்று) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது சவூதி…

கொரோனா பாதிப்புக்காக மதங்களைக் குறை கூற வேண்டாம் : ஆந்திர முதல்வர்

விஜயவாடா கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்காக மதங்களைக் குறை கூற வேண்டாம் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவுதலைத் தடுக்க…

கொரோனா தீவிரமடைந்த ஜனவரியில் சீனாவில் இருந்து 4லட்சத்துக்கும் அதிகமானோர் அமெரிக்கா பயணம்…

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தோன்றிய ஜனவரி மாதத்தில் சுமார், 4லட்சத்து 30ஆயிரம் மக்கள் சீனாவிலிருந்து அமெரிக்கா பயணம் செய்துள்ள விவரம் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் குறித்து…

கொரோனா : இந்தியாவிடம் மருந்து அனுப்ப கோரிக்கை விடுத்த அமெரிக்கா

வாஷிங்டன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானோருக்கு வழங்க ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கோரி உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அமெரிக்காவில்…