Month: April 2020

கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்! எடப்பாடி ‘மே’ தின வாழ்த்து

சென்னை: தொழிலாளர் தினத்தை (மே 1–ந் தேதி)யொட்டி உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘மே’ தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,…

கர்நாடகாவில் மே 4ந்தேதி முதல் தொழிற்சாலைகள் இயங்கும்! எடியூரப்பா

பெங்களூர்: கர்நாடகாவில் மே 4ந்தேதி முதல் தொழிற்சாலைகள் இயங்கும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முதல்கட்டமாக மார்ச்…

பிற மாவட்டங்களில் சிக்கி உள்ள தமிழர்கள் குறித்து ஒழுங்குபடுத்துவதற்காக ஐஏஎஸ் அதிகாரி நியமனம்…

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பிற மாவட்டங்களில் சிக்கி உள்ள தமிழர்கள் குறித்து ஒழுங்கு படுத்துவதற்காக சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியை தமிழகஅரசு நியமித்து உள்ளது. தமிழகம் உள்பட…

சேவை மற்றும் உணவு வசதிகளைக் குறைக்கும் விஸ்தாரா விமான நிறுவனம்

டில்லி டாடாவின் விமான நிறுவனமான விஸ்தாரா தனது சேவைகளை தொடங்கும் போது தனது சேவை எண்ணிக்கை மற்றும் உணவு வசதிகளைக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு…

வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க ‘சிறப்பு குழு’! எடப்பாடி

சென்னை: கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து…

ஒரே நாளில் 161 பேர் பாதிப்பு: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தீவிரம்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 15 நாட்களாகவே கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர்…

பணி நீக்கத்தால் இந்தியா திரும்ப விரும்பும் 56000 கேரள மக்கள் : பினராயி விஜயன்

திருவனந்தபுரம் பணி நீக்கத்தால் வெளிநாடுகளில் வசிக்கும் 56000 கேரள மக்கள் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…

ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும்! புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும என்று மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டம்…

98% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா… சென்னை மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். தமிழகத்திலேயே கொரோனா அதிகம்…

வுஹானில் சர்வதேச விசாரணைக்கு சீனா அனுமதிக்க வேண்டும் : அமெரிக்கா கோரிக்கை

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த சர்ச்சையும் பாதிப்பும் தொடர்கதையாக நடந்துவரும் வேலையில். அமெரிக்காவையும் சர்வதேச சமூகத்தையும் வுஹான் வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்திற்குள் சீன அரசு…