Month: April 2020

கொரோனா : தேர்வுகள் நடக்காததால் கேள்விக்குறியாகும் மாணவர்கள் எதிர்காலம்

டில்லி நாடெங்கும் கொரோனாவால் தேர்வுகள் நடக்காததால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகி உள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் கடந்த 24 ஆம் தேதி முதல்…

திரிபுராவில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

திரிபுரா: திரிபுரா நேற்று தனது முதல் கொரோனா பாதிப்பை பதிவு செய்தது. நோயாளி உதய்பூரைச் சேர்ந்தவர் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தகவல் தெரிவித்தார்.…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்டம் குறித்த அரசின் முடிவுக்கு சீதாராம் யெச்சுரி கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைப்பதற்கான அரசின் முடிவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாராளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் உறுப்பினர்கள் 1993 டிசம்பரில் வகுக்கப்பட்டனர்…

சீனாவில் இருந்து கொரோனா தடுப்பு ஒரு லட்சம் சோதனை கருவிகள் வாங்கப்படும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, வரும் 10-ஆம் தேதி புதிய பரிசோதனை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா். புதிய பரிசோதனை நடைமுறைக்காக…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்டம் குறித்த அரசின் முடிவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைப்பதற்கான அரசின் முடிவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பாராளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் உறுப்பினர்கள் 1993 டிசம்பரில் வகுக்கப்பட்டனர்…

உணவுக்கு எண்ணெய் இல்லாத மக்கள் விளக்கேற்ற முடியுமா ? : கமலின் கேள்வியும் பிரதமரின் மவுனமும்

சென்னை நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்டம் குறித்த முடிவு; எதிர்கட்சிகள் கடும் விமர்சனம்

புதுடெல்லி: எம்.பி.எல்.ஏ.டி.எஸ் நிதியை இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைப்பதற்கான அரசின் முடிவை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இதுகுறித்து எதிர்கட்சிகள் தெரிவிக்கையில், இந்த முடிவு எம்.பி.க்களின் பங்கைக் குறைத்து மதிபிடுவதாகவும்,…

கொரோனாவுக்கு எதிராக இந்தியர்களும் இந்தியர்களுக்கு எதிரான பாஜக ஐடி பிரிவும் : ஆங்கில ஊடகம் – பகுதி 2

டில்லி பாஜகவின் ஐடி பிரிவு தவறான பல செய்திகளைப் பரப்பி வருவதாக தி பிரிண்ட் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தேசிய…

கொரோனா : இன்று காலை நிலவரம் 07/04/2020

வாஷிங்டன் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,102 அதிகரித்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.46 லட்சத்தைத் தாண்டியது. உலக அளவில் நேற்று 73102 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மொத்தம்…

பௌர்ணமி தினத்தில் வீட்டில் பூஜை செய்வது எப்படி

பௌர்ணமி தினத்தில் வீட்டில் பூஜை செய்வது எப்படி பௌர்ணமி தினத்தில் வீட்டில் பூஜை செய்வது எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்…….. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் வரும்.…