Month: April 2020

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம்

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவமனையில்…

பிறந்த குழந்தைக்கு பேரு லாக் டவுன்..   இதெல்லாம் எங்கே போய் முடியுமோ…

பிறந்த குழந்தைக்கு பேரு லாக் டவுன்.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ… ஊரடங்கு காலத்தில் பிரசவ வலி ஏற்படும் பெண்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள், புருஷன்காரன் –…

முழு சம்பளத்தையும் தருகிறோம்; ஆனால் தொகுதி மேம்பாட்டு நிதி வேண்டும் – சொல்வது யார்?

எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்த வேண்டாமெனவும், அந்த நிதிக்காக தங்களது முழு சம்பளத்தையும் தருவதற்கு தயார் எனவும் கூறியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ்…

டெல்லி, மும்பை, உ.பி.யில் முக கவசம் அணியாமல் வெளியே வரக் கூடாது: மாநில அரசுகள் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில்…

அமெரிக்கா : கொரோனாவால் 4 டாக்சி டிரைவர்கள் உள்ளிட்ட 11 இந்தியர்கள் மரணம்

நியூயார்க் கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 4 டாக்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 11 இந்தியர்கள் உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

பொழிச்சலூர் மூதாட்டி முழுமையாக குணம்டைந்து விட்டார்: மருத்துவமனை தகவல்

சென்னை: பொழிச்சலூர் சேர்ந்த மூதாட்டி பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாக ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழிச்சலூர் சேர்ந்த 74 வயது…

கொரோனா எதிர்ப்பு நிதி – சோயப் அக்தர் சொல்லும் யோசனையைக் கேளுங்கள்..!

புதுடெல்லி: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு நிதித் திரட்டும் வகையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை நடத்த வேண்டுமென…

பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தையும், பதுக்கல்களையும் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட…

கொரோனா ஊரடங்கு – வாழ்வாதாரத்தை இழக்கும் 40 கோடி பேர்?

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கால், இந்தியாவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் சுமார் 40 கோடி பேர் வரை கடும் வறுமையில் சிக்கிக்…

இங்கிலாந்து பிரதமர் உடல்நிலை சீராக உள்ளது : பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

லண்டன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் அலுவலகம் அறிவித்துள்ளது. உலகில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளில் இங்கிலாந்தும்…