Month: April 2020

கொரோனா நிவாரண நிதியாக ரூ.7500 கோடி உதவி… டிவிட்டர் தாராளம்…

கொரோனா நிவாரண நிதியாக ரூ.7500 (1 பில்லியன் டாலர்) நிதி வழங்குவதாக பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் அறிவித்து உள்ளது. இதுகுறித்து, டிவிட்டரின் இணை நிறுவனர் ஜாக்…

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர்? மண்டல வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும், 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாளுக்கு நாள் கொரானா தொற்று…

கொரோனா,.. நடிகர் மோகன்லால்.. மலைக்கவைக்கும் மனித நேயம்….                                    

கொரோனா,.. நடிகர் மோகன்லால் .. மலைக்கவைக்கும் மனித நேயம்…. மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால், இப்போது சென்னையில் தங்கி இருக்கிறார். ஆனாலும் கேரளாவில் உள்ள கொரோனா நிலவரம்…

பிரதாப் குடும்பத்தைப்  பதற வைத்த ‘இடியட்’..

பிரதாப் குடும்பத்தைப் பதற வைத்த ‘இடியட்’.. பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனின் 80 வயது சகோதரி இத்தாலியில் வசித்து வந்தார். கணவனும், மகனும் சில ஆண்டுகளுக்கு…

கொரோனா : உலக சுகாதார மைய ஆலோசனைகளை ஓரம் கட்டிய இந்தியா

டில்லி டிரம்ப் உலக சுகாதார மையத்துக்கு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்தியாவும் மைய ஆலோசனைகளை கொரோனா விவகாரத்தில் ஓரம் கட்டி உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி…

உயிரியல் பூங்காவில் விலங்குகள் கண்காணிப்பு – டெல்லி நிர்வாகம்

டெல்லி மனித இனத்தை பேரழிவிற்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களை முழுக் கண்காணிப்பில் வைத்திருக்க மத்திய…

கொரோனா மருந்து அளித்து உதவிய இந்தியாவை மறக்க மாட்டோம் : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக இந்திய அரசுக்கும் பிரதமருக்கும் டிரம்ப் நன்றியைத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் மலேரியா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்…

ஊரடங்கால் உங்களுக்கு எல்லாம் மறந்து போச்சா?  முதல்ல இத படிங்க….

ஊரடங்கால் உங்களுக்கு எல்லாம் மறந்து போச்சா? முதல்ல இத படிங்க…. சோம்பேறித்தனம் “மனுசனோட மனப்போக்கு எப்போதுமே வித்தியாசமானது. இயல்பான வாழ்க்கை முறை சற்றே மாறுதுன்னா, தனது வழக்கமான…

கொரோனா நோயாளியைக் காப்பாற்ற  கிட்னி நோயாளியின் உயிரைப் பறித்த குரூரம்..

கொரோனா நோயாளியைக் காப்பாற்ற கிட்னி நோயாளியின் உயிரைப் பறித்த குரூரம்.. டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் ஷாஜஹான் என்ற பெண் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

கால்நடையாக இறந்த கங்கம்மா..   நடுவழியில் நேர்ந்த பரிதாபம்… 

கால்நடையாக இறந்த கங்கம்மா.. நடுவழியில் நேர்ந்த பரிதாபம்… நாடு தழுவிய ஊரடங்கு பறித்துக்கொண்ட உயிர்களில் ஒருத்தி, கங்கம்மா. கர்நாடகம் மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த கங்கம்மா, பிழைப்புக்காகப் பெங்களூரு…