Month: April 2020

ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்க புதிய போஸ்டருடன் ‘மாஸ்டர்’ படக்குழு வேண்டுகோள்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ இன்று (ஏப்ரல் 9) வெளியாக வேண்டிய படம் கொரோனா அச்சத்தால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், இந்தப் படம்…

சேரி பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவுக்கு பலி…

போபல்: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மத்தியபிரதேச மாநிலத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி…

ஏப்ரல் – மே மாதம் அறிவிக்கப்பட்ட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: ஏப்ரல் – மே மாதம் அறிவிக்கப்பட்ட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. தேர்வுதேதிகள் ஊரடங்கு விலக்கப்பட்டப்பிறகு தெரிவிக்கப்படும் என்று…

ஊரடங்கு நீட்டிக்கப்படாது… கர்நாடக அமைச்சர் சூசக தகவல்…

பெங்களூருர்: கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, முடிவுக்கு கொண்டு வருவதா என்பது குறித்து ஏப்ரல் 13ந்தேதிக்குள் முடிவு செய்யப்படும் என மாநில அமைச்சர் தெரிவித்து உள்ளார். மாநில…

ஊரடங்கு நீட்டிப்பா? பஞ்சாப் முதல்வர் விளக்கம்..!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால், அதுகுறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என பஞ்சாப்…

பாதுகாப்பு கவசம், மூகமூடி இல்லை என்று புகார் கூறிய மருத்துவர் சஸ்பெண்டு…

அமராவதி: கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசம் இல்லை என்று புகார் கூறிய ஆந்திர மாநில அரசு மருத்துவமனை மருத்துவரை…

ஒடிசாவில் கல்வி நிறுவனங்கள் ஜூன் 17ந்தேதி வரை மூடல்! ஊரடங்கும் நீட்டிப்பு..

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே கோவா, பஞ்சாப் மாநிலங்களில் ஊரடங்கை 30ந்தேதி…

மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை கொரோனாத் தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக ஏப்ரல் 14 க்குப் பிறகே முடிவு…

சபாஷ்: மாநகராட்சி, சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வணக்கம் செலுத்தி கவுரவப்படுத்திய நெல்லை காவல்துறை

நெல்லை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நெல்லை மாவட்டத்தில், மாநகராட்சி சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்கு காவல்துறை சார்பில் ‘மரியாதைக்குரிய காவலர்’ வணக்கம் செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.…

புதியதாக உதயமாகும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இடம்பெறும் ஊர்கள் விவரம்…

சென்னை: தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகி வருகிறது. அதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. அரசின் நிர்வாக வசதிகளுக்காக பல்வேறு பெரிய மாவட்டங்களை இரண்டு, மூன்றாக…