கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்குப் பரவும் தெரியுமா?
டில்லி கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 406 பேருக்குப் பரவும் எனச் சுகாதார அமைச்சக இணை செயலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த…
முடிவெட்டுவது அத்தியாவசிய தேவையாக அறிவிக்கப் படுமா ? ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் பதில்
நாடு முழுவதும் நான்கு மணிநேரத்தில் பூட்டப்படும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் திருப்பதிக்கு சென்றவர்கள் கூட தலைதெறிக்க ஓடிவந்த நிலையில். எந்தஒரு முன்னேற்பாடும் செய்யமுடியாமல் அல்லாடியவர்கள் ஏராளம். இதில்…
சமுதாய இடைவெளியும் ஊரடங்கும் கொரோனாவுக்கு முதன்மையான தடுப்பு மருந்து : அமைச்சர்
டில்லி கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சமுதாய இடைவெளியும் ஊரடங்கும் ஆகும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து…
சவுதி இளவரசர் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
ரியாத்: சவுதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஜிஸ் (Saudi Prince Faisal bin Bandar bin Abdulaziz Al Saud) கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில்…
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக உயர்வு: மற்ற மாவட்டங்களின் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 163 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தினமும் சுகாதாரத்துறை செயலாளர்…
மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேள்வி
சென்னை: ஊரடங்கு காரணமாக மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை, தாயகம் அழைத்து வர உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து, அவர்கள்…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,865-ஆக உயர்வு… பலி எண்ணிக்கை 169 ஆக உயர்வு
டெல்லி: இந்தியாவில் இன்று மேலும் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 5,734-லிருந்து 5,865-ஆக உயர்ந்துள்ளது. அதுபோல பலியானவர்கள் எண்ணிக்கையும்…
சென்னையில் மழை : நகரில் பல இடங்களில் மின் தடை
சென்னை சென்னை நகரின் பல இடங்களில் மழை பெய்ததால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.. நேற்று வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,…
ஒரே நாளில் 43 பேர்: ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு 430ஆக உயர்வு…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரேநாளில் புதியதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிக்கப்ட்டோர் எண்ணிக்கை…