Month: April 2020

அடுத்தடுத்து வரவுள்ள மதம் சார்ந்த விழாக்கள் – மத்திய அரசின் உத்தரவு என்ன?

புதுடெல்லி: மதம் சார்ந்த விழாக்களுக்காக மக்கள் கூடுவதை அனுமதிக்கக்கூடாது என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்…

கோவையில் புதிதாக 26 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவை: கோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக…

கொரோனா சோதனை உபகரணங்கள் வராததால் இந்தியா தவிப்பு

டில்லி கொரோனா சோதனை உபகரணங்கள் இதுவரை வந்து சேராததால் இந்தியா தவிப்பில் ஆழ்ந்துள்ளது. உலக நாடுகளில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் அதிக அளவில்…

ஐஎம்எஃப் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரானார் ரகுராம் ராஜன்!

நியூயார்க்: வாஷிங்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஐஎம்எஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் என்ற புதிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்…

நியாய விலைக் கடைகள் மூலம் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் பை: தமிழக அரசு முடிவு

சென்னை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக, நடுத்தர, ஏழை, எளிய மக்களின் தேவைகளைச் சமாளிக்க நியாய விலைக் கடைகளில் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் விற்கப்பட உள்ளன. இதற்கான…

ஜுன் 30 வரையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மூடலா?

சென்னை: மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள், மே மாதம் 31ம் தேதிவரை தியேட்டர்களை மூடிவைக்க திட்டமிட்டிருந்தாலும், அரசு தரப்பிலோ ஜுன் 30 வரை அவற்றை மூடுவதற்கான திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்…

கிறித்துவ மக்கள் வீட்டில் இருந்தபடியே புனித வெள்ளி பிரார்த்தனை

ரோம் நேற்று ஏசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளியை முன்னிட்டு கிறித்துவர்கள் வீட்டில் இருந்தே பிரார்த்தனை நடத்தினர். உலகம் முழுவதும் உள்ள கிறித்துவர்கள் ஏசு சிலுவையில்…

ஊரடங்கு: ஏழை மக்களுக்கு உணவளிக்க தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் மிஷன்: காங்கிரஸ் ஏற்பாடு

புதுடெல்லி: ஏழை மக்களுக்கு உணவளிக்க இந்திய இளையோர் காங்கிரஸ் சார்பில் சப்பாத்தி தயாரிக்கும் மிஷின் ஒன்றை டெல்லியில் பொருத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும்…

கொரோனாவை வென்ற கேரளா – ஒரு ஆய்வு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது எப்படி என்பதை இங்கு காண்போம் இந்தியாவின் முதல் கொரோனா தாக்குதல் சென்ற ஜனவரி இறுதியில் கேரள…

ஊரடங்கு: பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக எம்எல்ஏ

பெங்களூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பாஜக-வை சேர்ந்த எம்எல்ஏ பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ்…