பத்தாம் வகுப்பு தேர்வு – முதல்வர் முடிவுசெய்வார் என்கிறார் கல்வி அமைச்சர்!
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வதா? என்பது குறித்து முதல்வர் பழனிச்சாமிதான் முடிவுசெய்வார் என்று தெரிவித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். கோபி நகராட்சி மற்றும் ரோட்டரி…