Month: April 2020

பத்தாம் வகுப்பு தேர்வு – முதல்வர் முடிவுசெய்வார் என்கிறார் கல்வி அமைச்சர்!

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வதா? என்பது குறித்து முதல்வர் பழனிச்சாமிதான் முடிவுசெய்வார் என்று தெரிவித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். கோபி நகராட்சி மற்றும் ரோட்டரி…

கொரோனா பாதிப்பில் கலிபோர்னியா: தனித்து செயல்படுவதாக ஆளுநர் அறிவிப்பு

கலிபோர்னியா: கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க கலிபோர்னியா மாகாணம் தனித்து செயல்பட அறிவித்து இருக்கிறார் ஆளுநர் கெவின் நியூசோம். உலக நாடுகளில் சீனாவுக்கு அடுத்து அதிக கொரோனா…

ஜம்முகாஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 5வது நாளாக தாக்குதல்…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 5வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இது அந்த…

இப்படி ஒரு குட்டி ரசிகை இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என நெகிழ்சியுடன் கூறிய வைபவ்….!

வெங்கட் பிரபு இயக்கிய ‘சரோஜா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வைபவ். இவரது ட்விட்டர் பக்கத்தை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.…

கொரோனா தடுப்புப் போரில் ஈடுபட்டுள்ளோருக்கான ஊதிய உயர்வுக்கு பரிந்துரைத்த உயர்நீதிமன்றம்!

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சையில், தங்களைப் பணயம் வைத்து செயல்பட்டுவரும் மருத்துவர்கள், சுகாதார & தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அரசு ஊதிய…

ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இன்றுமாலை முதல்வர் தலைமையில் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து உள்ளதால், வரும் 14ந்தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தமிழக அமைச்சர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

ஊரடங்கை திடீரென தளர்த்தினால் மறுதாக்குதலுக்கு வழிவகுக்கும்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஊரடங்கை திடீரென தளர்த்தினால் கொரோனா மீண்டும் தாக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கை ஒரேயடியாக விலக்குவது கொரோனா வைரஸின் மறுதாக்குதலுக்கு வழிவகுக்கும்…

சென்னையில் இன்று 2 மருத்துவர்களுக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 2 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு…

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றவர் தற்கொலை! அரியலூரில் அதிர்ச்சி

அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவமனையின் “கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிகிச்சை பெற்றவரின் ரத்த…

கொரோனா சமூகப் பரவலுக்கு உட்பட்டுவிட்டதா? முதல்வர் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நீண்ட கடிதம்!

சென்னை: கொரோனா சமூகப் பரவலுக்கு உட்பட்டுவிட்டதா என்பது குறித்து மத்திய மாநிலஅரசுகள் முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருவதாகவும், கொரோனா 3வது நிலைக்கு சென்றுவிடாமல் தடுக்கவேண்டும் என்றும் முதல்வர்…