Month: April 2020

தமிழகம் : கிருமி நாசினி சுரங்கப்பாதைக்குத் தடை விதித்த சுகாதார இயக்குநர்

சென்னை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி சுரங்கப்பாதைகளுக்கு சுகாதார இயக்குநர் தடை விதித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவுதல் அதிகமாக உள்ளது. இதையொட்டி மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்குத்…

கள்ளக்குறிச்சியில் நடமாடும் கொரோனா சோதனை மையம்

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் கொரோனா சோதனை மையம் இயங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவுதலில் அதிக எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில்…

மாஸ்க் அணிந்து வந்தால் மலிவாகக் காய்கறி :  கடைக்காரரின் புதிய ஆஃபர்

திருப்பூர் திருப்பூரில் ஒரு காய்கறிக் கடைக்காரர் முக கவசம் அணிந்து வந்தால் விலைக் குறைவு என அறிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் பல கட்டுப்பாடுகள்…

கொரோனா: தற்போதைய  நிலவரம்  – 13/04/2020 விடியற்காலை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 71, 892 உயர்ந்து 18,51,734ஆகி இதுவரை 1,14,179 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

உலகிலேயே மிகப்பெரிய ஆலயம் : அங்கோர்வாட் கோவில்

உலகிலேயே மிகப்பெரிய ஆலயம் : அங்கோர்வாட் கோவில் உலகிலேயே மிகப்பெரிய ஆலயமான கம்போடியா நாட்டில் அமைந்துள்ள அங்கோர்வாட் கோயிலைப் பற்றிய சில தகவல்கள் :- உலகின் மிகப்பெரிய…

ஊரடங்கு உத்தரவு மீறலை கண்டித்த போலீஸ் அதிகாரியின் கை துண்டிப்பு

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் நேற்று காலை காய்கனிச் சந்தையில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த…

சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன்

லண்டன்: கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார். இரு வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டிருப்பது…

சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவிப்பு

ரியாத்: சவுதி அரேபியாயவில் கடந்த 4 நாள்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும்…

ஊரடங்கின் இரண்டாம் கட்டத்தில் விமான போக்குவரத்து தப்பித்து விடுமென தகவல்

புதுடில்லி: ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு விமான போக்குவரத்து துறை சரிவிலிருந்து மீளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21…

மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள்…