Month: April 2020

விஸ்டன் விருது ரோகித் ஷர்மாவுக்கு இல்லையா? – லட்சுமண் அதிர்ச்சி

ஐதராபாத்: சமீபத்தில் வெளியிடப்பட்ட விஸ்டன் விருதுபெறுவோர் பட்டியலில், இந்திய அதிரடி மன்னன் ரோகித் ஷர்மாவின் பெயர் இடம்பெறாதது குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய முன்னாள் வீரர் லட்சுமண்.…

காய்கறிகள் விற்பனை – சென்னையில் புதிய மையங்களை துவக்கிய தோட்டக்கலைத் துறை!

சென்னை: கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்த அம்மா பூங்காவில், காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை மையத்தைத் துவக்கியுள்ளது தமிழக தோட்டக்கலைத் துறை. இதுகுறித்து கூறப்படுவதாவது; தோட்டக்கலைத்துறை மூலமாக, சென்னையில்…

16 கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் – விநியோகிக்க தயாராகும் ஆந்திர அரசு!

விஜயவாடா: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆந்திரா முழுவதும் மொத்தம் 16 கோடிக்கும் அதிகமான முகக் கவசங்களை விநியோகிக்க அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

கொரோனா : கண்ணாடிக் கூண்டுகளில் மருத்துவர்கள்

திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து கையை மட்டும் வெளியே நீட்டி சோதனை செய்கின்றனர். தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவுவதையொட்டி பல முன்னெச்சரிக்கை…

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் சாலைப் பணிகள்: நிதின் கட்கரி

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் அடங்கிய பிறகு, போர்க்கால அடிப்படையில் சாலை புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணிகளை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் தொடங்க மாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடந்து…

அவசர வழக்குகள் விசாரணை – சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் நியமனம்!

சென்னை: உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்கும் வகையில், அதற்கென்று 9 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியாத நிலையில், ஏப்ரல் 15…

தமிழக அரசு ஏழைக்கு உதவுபவன் கையை தட்டி விடுகிறது : டிவிட்டரில் கமல்

சென்னை தமிழக அரசு ஏழைக்கு உதவுபவர்கள் கைகளைத் தட்டி விடுவதாகக் கமலஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரொனா அச்சுறுத்தலால் இந்தியா நாளை வரை 21 நாட்கள் ஊரடங்கை…

பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புது டெல்லி: பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு குடிமக்கள் பணத்தை நன்கொடையாக…

சென்னையில் 2 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் 5 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் 2 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர். 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.…

பெங்களூர் மெட்ரோ கட்டுமான ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என ஆய்வில் தகவல்

பெங்களூர்: பெங்களூர் மெட்ரோ கட்டுமான ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்ளம் வழங்கப்படவில்லை என இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை அடிப்படையாக கொண்ட மாரா என்ற…