Month: April 2020

கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருமளவில் குறைக்க முடிவுசெய்த நாடுகள்!

வியன்னா: கச்சா எண்ணெயை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்துவரும் நாடுகள், தங்கள் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவுக்கு குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும்…

21 நாள் ஊரடங்கில் இந்தியா இழந்தது ரூ.7.50 லட்சம் கோடிகளா..?

கடந்த 21 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கால், தொழிற்சாலைகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு கூடங்கள் மூடப்பட்டன. மேலும், அனைத்துவிதமான போக்குவரத்துகளும் முடிவடைந்தன. வேளாண்மை, மருத்துவம்,…

பிசிசிஐ துணைத் தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா…

மும்பை: பிசிசிஐ கிரிக்கெட் அமைப்பின் துணைத் தலைவராக கடந்த ஆண்டு பதவி ஏற்ற மஹிம் வர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். உத்தரகான்ட் கிரிக்கெட் சங்க செயலாளர்…

ஜடேஜாதான் அந்த விஷயத்தில் பெஸ்ட் – இது பிராட் ஹாக் கணிப்பு!

மெல்போர்ன்: இந்திய அணியில் சிறந்த ஃபீல்டர் யார் என்றால், அவர் சாட்சாத் ஜடேஜாதான் என்று தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக். யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும்…

கொரோனாவுக்கு பலியான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்…

இஸ்லாமாபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் கால்பதித்துள்ளது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் சிகிச்சை பலனின்றி…

தர்மபுரியில் கள்ளச்சாராய விற்பனை அமோகம் – கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 44 பேர் கைது

தர்மபுரி : கொரோனா வைரஸ் காரணமாக அத்தியாவசிய தேவைகள் சரிவர கிடைக்க பெறாத மக்கள் ஒருபுறம், அரிசி பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களே கிடைக்க பெறாமல் தங்கள்…

தமிழகம் – ஏப்ரல் 30 வரை நீதிமன்ற பணிகள் நிறுத்திவைப்பு!

சென்னை: தமிழகத்தில் அனைத்து நீதிமன்றப் பணிகளும் வரும் 30ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற பதிவுத்துறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னையில் உயர்நீதிமன்ற…

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், கொரோனா…

நிஜாமுதீன் மாநாட்டு செய்திகள் தொடர்பான வழக்கு – உச்சநீதிமன்ற உத்தரவு என்ன?

புதுடெல்லி: நிஜாமுதீன் மத மாநாடு தொடர்பாக, பத்திரிகைகள் பொய் பரப்புரைகளை மேற்கொள்வதை தடைசெய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில், பத்திரிகைகளின் குரலை ஒடுக்க முடியாது என்று பதிலளித்துள்ளது உச்சநீதிமன்றம்.…

கொரோனா பரவல் – 25 ஏழை நாடுகளுக்கு கடன் வழங்கும் ஐஎம்எஃப்!

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்). உலகை ஆட்டிப்படைத்து வரும்…