நாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை…
சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளதால், தமிழகத்தில் கோலாகலமாக விற்பனை நடைபெற்று வந்த டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை…
சென்னை: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ளதால், தமிழகத்தில் கோலாகலமாக விற்பனை நடைபெற்று வந்த டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை…
திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை நேற்று இரவு எட்டரை மணிக்கு ஏகாந்த சேவைக்கு பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அடைக்கப்பட்டது. திருப்பதி மலைக்கு கொரோனா வைரஸ்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக, வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4253 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் 3 பேராக இருந்த நிலையில், அதில்…
சபரிமலை வரும் 28 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் போது கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை…
சென்னை: தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரம்…
டெல்லி: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர்…
சென்னை: மார்ச் 10ந்தேதி டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அன்றைய தினம்…
மும்பை கொரோனா பாதிப்பு அடைந்த இந்தி பின்னணி பாடகி கனிகா கபூர் குறித்த விவரங்கள் இந்தி திரை உலகில் கொடி கட்டி பறக்கும் பின்னணி பாடகி, கனிகா…
சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா பரிசோதனை…
கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் டென்மார்க் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்று அசத்தலான நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.…