Month: March 2020

கொரோனா பாதிப்பு எதிரொலியால் நெட்ஃபிளிக்ஸ் பார்வையாளர்கள் அதிகரித்திருப்பதாக தகவல்…!

இந்தியா முழுவதும், 21 நாட்கள் முழுமையான ஊரடங்கிற்கு உத்தரவிட்டதன் மூலம் வலுவான நடவடிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, முன்னெடுத்துள்ளார்.இதற்கு இந்தியாவுடன், ஐ.நா., என்றும் துணை நிற்கும்’ என,…

மதுக்கடைகளை மூட அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்ட முதல்வர்…

கொரோனா கேரளா மாநிலத்தை புரட்டி போட்ட சூழ்நிலையிலும், அங்குள்ள மதுக்கடைகளை மூட மறுத்து விட்டார், முதல்வர் பினராயி விஜயன். கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்த காசர்கோடு…

மூத்தகுடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும்…

டெல்லி: மூத்தகுடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். கொரோனா…

அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் தளத்தின் அறிவிப்பால் பயனீட்டாளர்கள் ஏமாற்றம் …!

நாட்டில், ‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை, 612 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், முதல் பலி நேற்று பதிவான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.…

கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்கு ரூ 31000 கோடி ஒதுக்கீடு! நிர்மலா சீத்தாராமன்…

டெல்லி: கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்கு ரூ .31000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும்…

ரயில்களை கொரோனா தனிமை வார்டுகளாக பயன்படுத்தலாம் – இந்திய ரயில்வேயின் நம்பிக்கையூட்டும் திட்டம்…

டெல்லி இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றிப் பயன்படுத்தலாம் என இந்தியன் ரயில்வே நம்பிக்கையூட்டும்…

கொரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்த ஜேம்ஸ் பாண்ட் நடிகை ஓல்கா குரிலென்கோ…!

கொரோனா வைரஸ் உலகில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளன. கொரோனா…

‘யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள்’ -விவசாயிகள், தொழிலாளர்களுக்கு உதவி… நிதி அமைச்சரின் நிதி ஒதுக்கீடு விவரம்…

டெல்லி: சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற…

சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு!

டெல்லி: சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து உள்ளார். கொரோனா பரவல்…

கொரோனா ஊரடங்குக்கு முன்பு 6 மணி நேரத்தில் ரூ.210 கோடி அள்ளிய டாஸ்மாக்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 24ந்தேதி மாலை…