Month: March 2020

‘இவங்க திருந்த மாட்டாங்க’: கோயம்பேடு காய்கறி சந்தை நாளை செயல்படுமாம்…

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை நாளை செயல்படும் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இது சென்னை மாநகர மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று…

மீண்டும் இணையும் சத்யராஜ் – ரேகா ஜோடி….!

80 களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள். இளையராஜாவின் இசையில் சத்யராஜ் – ரேகா நடித்த படம் இது . இந்நிலையில்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 26ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 26 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 23 பேருக்கு இருந்த நிலையில், மேலும் 3 பேருக்கு உறுதியானதை தொடர்ந்து, பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை…

மீண்டும் வெற்றிமாறன் படத்தில் ஆன்ட்ரியா….!

நடிகை ஆன்ட்ரியா தற்போது வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்குகிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகை…

கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட நாகர்கோவில் நபர் உயிரிழப்பு…

நாகர்கோவில்: கொரோனா தொற்று காரணமாக, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி…

சானிடைசருடன் அமைச்சர் விஜய பாஸ்கரை சந்தித்த பார்த்திபன்…!

கொரோனா வைரஸ் உலகில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியுள்ளன. கொரோனா…

காலை முதல் இரவுவரை தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைக்கும்… அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா தொற்று காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் தேவையைக் கருதி காலை முதல் இரவுவரை தட்டுப்பாடின்றி ஆவின்…

துப்பாக்கி -2 படம் விஜய்க்கு 100 கோடி?

’பிகில்’ படத்துக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் ‘மாஸ்டர்’ படத்துக்கு 80 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. விஜயின் அடுத்த…

மதுரையில் கொரோனாவுக்கு  உயிர் இழந்தவரை  புதைத்தது எப்படி தெரியுமா?

54 வயது ஒப்பந்ததாரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று முன் தினம் இரவு அவர் உடல்நிலை மோசம் அடைந்தது. இது குறித்து,…

சிறுத்தைகளுக்கு சுதந்திரம் திருப்பதி திருமலையில் திக் திக் காட்சிகள்…

கொரோனா தொற்று நோய் திருப்பதி ஏழுமலையான் கோயிலை மூட வைத்து விட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களிலும், நடந்தும் சென்று வெங்கடேசனை தரிசனம் செய்து வந்தனர். இதனால்…