வங்கிகள் இணைப்பு ஏப்ரல் 1 முதல் அமல் – அறிவித்தார் நிர்மலா சீதாராமன்
புதுடெல்லி: தேசியமயமாக்கப்பட்ட பல வங்கிகளை இணைக்கும் செயல்திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென்றும், அதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மத்திய…