Month: March 2020

யெஸ் வங்கி கட்டுப்பாட்டுக்கு சில மணி முன்பு ரூ.265 கோடி எடுத்த குஜராத் நிறுவனம்

வடோதரா ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு சில மணி நேரம் முன்பு யெஸ் வங்கியில் இருந்து ரூ.265 கோடியை ஒரு குஜராத் நிறுவனம் தனது கண்க்கில் இருந்து எடுத்துள்ளது…

தூக்குக் கயிறுடன் வீடியோ வெளியிட்ட நித்யானந்தாவின் சீடர்…… தற்கொலை

சேலம்: தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தூக்கு கயிறுடன் வீடியோ வெளியிட்ட நித்யானந்தாவின் சீடர், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சேலம் மாவட்டம் ஆறகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் –…

முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பானை பதுக்கினால் கடும் தண்டனை : மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம் மற்றும் கை சுத்திகரிப்பானை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்றால் கடும் தண்டனை என மத்திய அரசு எச்சரித்துள்ளது. உலகெங்கும்…

க.அன்பழகன் மறைவு: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல்

சென்னை: பேராசிரியர் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்க காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திக தலைவர் வீரமணி உள்பட அரசியல்…

மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் இன்று மாலை தகனம்

சென்னை: மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் இன்று மாலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வயது முதிர்வு காரணமாக…

யெஸ் வங்கி விவகாரம் குறித்து முன் கூட்டியே அதானிக்குத் தெரியுமா?

டில்லி யெஸ் வங்கி ஏ டி எம் களில் காசோலைகளைப் போட வேண்டாம் என அதானி கேஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. யெஸ் வங்கி…

திருவள்ளூரில் சோகம்: கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2பேர் பலி…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை கழிவுநீர்த் தொட்டியை துப்புரவு செய்த தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் அடுத்து, காக்களூர் பகுதியில்…

யெஸ் வங்கியில் சிக்கிக் கொண்ட கோவில் பணம் : டிரஸ்டிகள் கவலை

பூரி பூரி ஜகன்னாதர் ஆலயப் பணம் ரூ.545 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. யெஸ் வங்கியில் வாரக்கடன்கள் அதிகரித்ததால் நிதி நிலைமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த…

அன்பழகன் மறைவு: திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணீர் கவிதை….

சென்னை: மூத்த அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள…

அன்பழகன் மரணம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவையொட்டி அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வயது முதிர்வு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சைக்காக…