Month: March 2020

சென்னை விமான நிலையத்தின் வருகை அரங்கம் – பயன்பாட்டை மீண்டும் ஒத்திப்போட்ட கொரோனா வைரஸ்!

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சர்வதேச முனையத்திலுள்ள பயணிகளுக்கான வருகை அரங்கம்(arrival hall) திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹால்…

சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா அறிகுறி

சென்னை: பிரான்சில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை…

திமுக பொதுச்செயலாளர் தேர்வுக்காக தேதி அறிவிப்பு

சென்னை: திமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்வற்காக வரும் 29-ஆம் தேதி திமுக பொதுக் கூட்டம் கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1977-ல் தொடங்கி இன்று வரை 43…

காம வெறியனுக்கு  கன்னத்தில் ‘ரெண்டு அப்பு’.. வைரலாகும் நாட்டாமை தீர்ப்பு..

கிராம நாட்டாமைகள் தீர்ப்பு எப்போதும் விநோதமாகவே இருக்கும். சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதி நாட்டாமையும் ஒரு நூதன தீர்ப்பை வழங்கி அதிர வைத்துள்ளார். அங்குள்ள ஜாஷ்பூர் கிராமத்தை…

ரஜினியை சீண்டும் ‘மாஸ்டர்’ உத்தரவு

நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் இதுவரை ‘இளைய தளபதி’ என அடைமொழி கொடுத்து அழைத்து வந்தனர். இப்போது விஜய்க்கு புதிதாக ‘மக்கள் தலைவர்’’ என்று புதுப்பட்டம் சூட்டியுள்ளனர்,…

யெஸ் வங்கியைக் காப்பாற்ற முதலீட்டாளர்களுக்கு கொக்கிப் போட்ட அரசு!

மும்பை: யெஸ் வங்கியின் பங்குதாரர்கள், 3 ஆண்டுகளுக்கு முன்னதாக, தங்களின் பங்குகளில் 25%க்கு மேல் விற்பனை செய்ய முடியாது என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வகைப்பாட்டில் சில்லறை…

கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளிகளை தொடர்ந்து திரையரங்குகளை மூட முதல்வர் உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை வரும் 31 ம் தேதி வரை மூடி வைக்க தமிழக முதலமைச்சர்…

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் – கொல்கத்தா அணி சாம்பியன்..!

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், சென்னையை வீழ்த்தி, மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது கொல்கத்தா அணி. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன சென்னை –…

நீண்டகாலம் கழித்து சந்தித்த பரூக் அப்துல்லா & ஒமர் அப்துல்லா!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 370 சிறப்புச் சட்டம் ரத்துச‍ெய்யப்பட்டபோது சிறைவைக்கப்பட்ட பரூக் அப்துல்லாவும் ஒமர் அப்துல்லாவும் 7 மாதங்கள் கழித்து சந்தித்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் மோடி அரசால் துண்டாடப்பட்டவுடன்,…

டெல்லியில் முதல் கொரோனா நோயாளி முழுமையாக குணமடைவது விட்டதாக தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா…