Month: March 2020

15 நிமிடம் வெயிலில் நின்றால் கொரோனா குணமாகும்… மத்தியஅமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு…வீடியோ.

டெல்லி: 15 நிமிடம் வெயிலில் நின்றால் கொரோனா குணமாகும் என்று மத்திய சுகாதாரத்துறை இணைஅமைச்சர் (மாநிலம்) அஸ்வினி குமார் சவுபே கூறி உள்ளார்… இது பரபரப்பையும், சர்ச்சையும்…

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்… விதி 110ன்கீழ் முதல்வர் 24 அறிவிப்புகள்…

சென்னை: துப்புரவுப் பணியாளர்கள் இனி ‘தூய்மைப் பணியாளர்கள்’ என அழைக்கப்படுவர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் இன்று அறிவித்தார். சட்டமன்ற விதிஎண்: 110-ன் கீழ்…

தமிழக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கும் சிகிச்சை பெறலாம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான சிகிச்சை தமிழக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.…

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…

வாஷிங்டன்: அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் உகான் மாவட்டத்தில்…

புதுச்சேரியில், கைதிகளை சந்திக்க அனுமதி ரத்து; பரோலும் கிடையாது….

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், கொரோனா தொற்று காரணமாக, சிறைக் கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், பரோலும் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி மாலிநத்தில்…

வரும் 31-ஆம் தேதிக்குள் நிலைமை சீராகும்! அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை…

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர் என்றும், வரும் வரும்…

சென்னை : விமான சேவை பெருமளவு ரத்தானதால் வெறிச்சோடிய விமான நிலையம்

சென்னை : சென்னை விமானநிலையத்தில் பல்வேறு வெளிநாட்டு விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள அண்ணா சர்வதேச விமான முனையத்தில் ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடியது. சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்! திருப்பூரில் பரபரப்பு…

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

நிர்பயா குற்றவாளி பவன்குப்தாவின் மனு தள்ளுபடி! உச்சநீதி மன்றம்

டெல்லி: நாளை தூக்கிலிப்பட உள்ள நிலையில், நிர்பயா குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 12ந்தேதி நாட்டையே உலுக்கிய டெல்லி…

கொரோனா அச்சுறுத்தல்: உச்சநீதி மன்ற பணியாளர்கள் பணி வரைமுறை மாற்றம்….

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உச்சநீதி மன்ற பணியாளர்கள் பணி வரைமுறை மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக உச்சநீதி மன்ற பொதுச்செயலாளர் சஞ்சீவ் எஸ் கல்கோன்கர் தெரிவித்து உள்ளார்.…