Month: February 2020

கொரோனா வைரசால் 259 பேர் மரணம் : வுகான் நகரில் மருந்துகள் தட்டுப்பாடு

வுகான் கொரோனா வைரசால் 259 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் வுகான் நகரில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சீன அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகையே உலுக்கி வரும் ஆட்கொல்லி…

கொரோனா வைரஸ்: வுகானில் இருந்து 324 இந்தியர்களுடன் கிளம்பியது ஏர்இந்தியா விமானம் !

வுகான்: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் மாகாணத்தை முற்றிலுமாக ஆட்கொண்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை அழைத்துவர நேற்று பிற்பகல் சென்ற ஏர்இந்தியா…

டில்லியில் ராணுவம் அமைத்துள்ள கொரோனா வைரஸ் சிறப்பு முகாம்கள்

டில்லி இந்திய ராணுவம் டில்லி நகரில் 900 படுக்கையுடன் கொரோனா வைரஸ் சிறப்பு முகாம்களை அமைத்துள்ளது. சீன நாட்டின் ஹுபெய் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில் கொரோனா…

காஷ்மீர் மாநில எம் பி க்களை பாராளுமன்றத்தில் அனுமதிக்கக் கூடாது : டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

டில்லி காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராளுமன்றத்தில் அனுமதிப்பதை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : அலிபாபா நிறுவன அதிபர் ரூ.100 கோடி உதவி

பீஜிங் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதி உதவியை அலிபாபா நிறுவன அதிபர் ஜாக் மா வழங்கி உள்ளார்.…

கன்னியாகுமரி அம்மன் கோவில் வரலாறு

கன்னியாகுமரி அம்மன் கோவில் வரலாறு :- சக்திபீடங்களில் ஒன்றான கன்னியாகுமரி அம்மன் கோவில் வரலாறு தேவியின் சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. தேவியின் முதுகுப் பகுதி விழுந்த…

ஐபிஎம் இன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளி அரவிந்த் கிருஷ்ணா பொறுப்பேற்பு!

நியூயார்க்: தொழில் நுட்பத்துறை நிறுவனமான ஐ.பி.எம் இன் பொதுமுகம் மாறப்போகிறது. ஐபிஎம் இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த வர்ஜீனியா ரோமெட்டியை அடுத்து அரவிந்த் கிருஷ்ணா அந்தப்…