Month: February 2020

ஒரு புலி, இன்னொரு புலியை பார்க்கிறது..! 10 லட்சம் பேர் கண்டுகளித்த தோனியின் போட்டோ…!

டெல்லி: தல தோனி வெளியிட்டுள்ள ஒரு புலியின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் எத்தனை லட்சம் என்று…

நாட்டில் வாழ்வதா, வேண்டாமா? 1.47 லட்சம் கோடியை செலுத்துங்கள்: தொலை தொடர்பு நிறுவனங்களை சாடிய சுப்ரீம் கோர்ட்

டெல்லி: 1.47 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிட்டதை அவமதித்து வருவதாகவும், உடனடியாக அதை கட்ட வேண்டும் என்றும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச…

கொரோனா வைரஸ் பற்றிய தரவுகளை தர மறுக்கும் சீனா: உலக நாடுகள் குற்றச்சாட்டு

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பற்றிய தரவுகளை சீனா பகிர்ந்து கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவில் பரவிவரும் கொரோனா வைரசால் உயிர்பலிகள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன.…

கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ சாடல்

சென்னை: தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடி…

கடிதத்தின் மகத்துவத்தை பறைசாற்றிய கவிஞர் சுரதா

நெட்டிசன்: பத்திரிகையாளர் Na Bha Sethuraman Sethu முகநூல் பதிவு · சோத்துக்கு கமர்ஷியலிலும், மனசுக்கு இலக்கிய சிற்றிதழ்களிலும் ஓய்வில்லாது எழுதிக் கொண்டிருந்த காலம் அது… அய்யா…

சவூதியில் இன்று காதலர் தினத்துக்கு அனுமதி?

கலாச்சார சீரழிவாக காணப்படும் காதலர் தினத்துக்கு சவூதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிகழ்வுகள், காதலர் தினத்துக்கு பச்சைக்கொடி காட்டும் வகையில் நடைபெற்று வருகிறது. இதனால்…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு பயணம்: ரூ.10கோடி பிணைத்தொகை செலுத்த உச்சநீதி மன்றம் உத்தரவு!

டெல்லி: ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருக்கு அனுமதி அளித்த உச்சநீதி மன்றம் பிணைத்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம் மீதான வழக்கு விசாரணை அறிக்கை தாக்கல்

டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக. ப.சிதம்பரம் தொடர்பாக நடைபெற்றுள்ள விசாரணை அறிக்கையை, டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் இன்று தாக்கல் செய்தது. கடந்த 2006-ம்…

நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது மயங்கி விழுந்த உச்சநீதிமன்ற பெண் நீதிபதி! பரபரப்பு

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது உச்சநீதி மன்றத்தில் பெண் நீதிபதி பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.…