Month: February 2020

கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நிலம் அளிக்க முன்வந்த தமிழக அரசு 

சென்னை கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குத் தொழிற்சாலை தொடங்க கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நிலம் ஒதுக்கத் தமிழக அரசு முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 3 வருடங்களுக்கு…

டிஎன்பிஎஸ்சியை தொடர்ந்து தட்டச்சர் தேர்விலும் முறைகேடு: பெண் ஊழியர் உள்பட 3 பேரிடம் விசாரணை

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தற்போது, தட்டச்சர் (டைப்பிஸ்டு) தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ள தகவல் அம்பலமாகி…

தரக்குறைவாக பேசி செருப்பைக் கழட்டச் சொன்ன தமிழக அமைச்சர் மீது மாணவர் புகார்

நீலகிரி நீலகிரி மாவட்ட மாணவர் கேத்தன் என்பவர் தமிழக அமைச்சர் சீனிவாசன் தம்மைத் தரக்குறைவாகப் பேசி செருப்பை கழற்றச் சொன்னதாகப் புகார் அளித்துள்ளார். நேற்று நீலகிரி மாவட்டத்தில்…

5 நாள் சுற்றுப்பயணம்: இலங்கை பிரதமர் ராஜபக்சே அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகை!

கொழும்பு: இலங்கை பிரதமராக பதவி ஏற்றுள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சே முதன்முறையாக 5 நாள் பயணமாக இந்தியா வருகை தருகிறார். ஏற்கனவே ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை அதிபருமான…

டாஸ்மாக் மதுபானம் ரூ.10 முதல் ரூ.40 வரை விலை உயர்வு! குடிமகன்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம்…

உலகில் முதல் முறையாக 328 நாட்கள் விண்ணில் இருந்த வீராங்கனை பூமிக்குத் திரும்பினார்

வாஷிங்டன் விண்வெளியில் 328 நாட்கள் தங்கி உலக சாதனை படைத்த கிறிஸ்டினா கோச் நேற்று பூமிக்கு திரும்பினார். விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து…

அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் காலமானார்!

சேலம்: அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் (வயது 51) மாரடைப்பால் காலமானார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சேலத்தில் உள்ள தனியார்…

விமான விபத்து விசாரணைக்கு ஒத்துழைக்க போயிங் நிறுவனம் மறுப்பு

ஆம்ஸ்டர்டாம் கடந்த 2009 ஆம் வருடம் ஆம்ஸ்டர்டாம் அருகே நடந்த போயிங் 737 விமான விபத்து குறித்த புதிய விசாரணைக்கு ஒத்துழைக்க போயிங் விமான நிறுவனம் மறுத்துள்ளது.…

அடுத்த 5ஆண்டுகளில் ரயில்வே பாதைகள் 100% மின்மயம்! பியூஸ் கோயல்

டெல்லி: அடுத்த 5ஆண்டுகளில் ரயில்வே பாதைகள் 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்டு விடும் என்று மத்திய ரயில்வேஅமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். தலைநகர் டெல்லியில், 8-ஆவது உலக ஆற்றல்…

தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 12பேருக்கு கொரோனா அறிகுறி!

ஐதராபாத்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 12 பேர்…