Month: February 2020

சிஎம்டிஏ பணிவாய்ப்பு – 131 இடங்களை நிரப்ப நேரடித் தேர்வு!

சென்னை: சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில், மொத்தம் 131 பணியிடங்கள் நேரடித் தேர்வு வாயிலாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் பிப்ரவரி…

அனுமன் சாலிசா எந்திரம் உதவியால் வென்றார் அர்விந்த் கெஜ்ரிவால்: பாஜக கடும் விமர்சனம்

டெல்லி: அனுமன் ஆசிர்வாதத்தால் தான் அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றாரே தவிர வேறு எதுவும் இல்லை என்று ஜம்முகாஷ்மீர் பாஜக தலைவர் ரவிந்தர் ரெய்னா விமர்சித்து இருக்கிறார்.…

கொரோனா இருப்பதாக கூறி தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆந்திராவில் சோகம்

சித்தூர்: ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வந்துவிட்டதாக தவறாக கருதிய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் சித்தூரை…

டெல்லி மீண்டும் ஆம் ஆத்மி வசமானது எப்படி? பிரஷாந்த் கிஷோரின் ஐடியாக்கள் செய்த மேஜிக்..!

டெல்லி: பிரஷாந்த் கிஷோரின் யோசனைகளை பின்பற்றியதாலேயே டெல்லியில் அர்விந்த் தலைமையிலான ஆம் ஆத்மி மீண்டும் அரியணை ஏறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தலைநகர் டெல்லியில் கருத்துக் கணிப்புகள்…

முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தளவாய் சுந்தரம் மீது தாக்குதல்: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

சென்னை: முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் தளவாய் சுந்தரத்தின் மீது அக்கட்சியினர் நடத்திய தாக்குதல் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்…

நடிகர் சங்க தேர்தல் ரத்து எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நடிகர் கருணாஸ் மேல்முறையீடு செய்ய முடிவு !

நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்த சென்னை உயர்நீதி மன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் நடிகர் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு…

நிர்பயா வழக்கில் 4 பேரையும் தூக்கிலிடும் புதிய தேதி: உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி: நிர்பயா வழக்கில், 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, சிறை நிர்வாகம் விசாரணை நீதிமன்றத்தை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா…

ஒரு படத்திலாவது கவுண்டமணியை இயக்க வேண்டும் என விருப்பப்படும் தனுஷ்….!

2017-ம் ஆண்டு ‘ப.பாண்டி’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். ‘ப.பாண்டி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், அதன் 2-ம் பாகத்தை உடனடியாக எழுதி முடித்தார் தனுஷ்.…

சென்னையில் 30 ஆண்டுகளுக்கு சாலைகள் சேதம் ஆகாது: மெகா ஸ்ட்ரீட்ஸ் என்ற புதிய திட்டம் தொடக்கம்

சென்னை: சென்னையில் 30 ஆண்டுகளுக்கு சாலைகள் சேதம் ஆகாத வண்ணம் மெகா ஸ்ட்ரீட்ஸ் என்ற திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற…

ஸ்ரீதேவியின் மரணம் என்னை மிகவும் பாதித்தது : சத்யார்த் நாயக்

கடந்த வாரம் மும்பையில் எழுத்தாளர் சத்யார்த் நாயக் எழுதிய ”தி எடர்னல் ஸ்கிரீன் காடஸ்” நூல் வெளியிடப்பட்டது. பாலிவுட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. எனக்குப் பிடித்த திரைக்கலைஞர்…