Month: January 2020

சென்னையில் ரஜினிகாந்தை சந்தித்தார் விக்னேஷ்வரன்: இலங்கைக்கு நேரில் வருமாறு அழைப்பு

சென்னை: சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த இலங்கை முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன், இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார். உலகத் தமிழா் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி சென்னையில்…

2 மாதம் பரோல் நிறைவு: மீண்டும் புழல் சிறையில் பேரறிவாளன் அடைப்பு

சென்னை: 2 மாத பரோல் முடிந்துவிட்டதால், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி…

லடாக்கில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம், வீதிகளில் தஞ்சம்

லடாக்: லடாக்கில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 5.3 ஆக பதிவானது. யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை 10.54…

பேருந்து ஓட்டுநரை 10 முறை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்: வலியுடன் பேருந்தை இயக்கி பயணிகளை கரைசேர்த்த டிரைவர்

பிரெசில்ஸ்: 10 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டும் ஓட்டுநர் பேருந்தை இயக்கிய சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெல்ஜியத்தில் டி லிஜின் எனும் தனியார்…

கேலோ இந்தியா விளையாட்டு – முதலிடம் வகிக்கும் மராட்டியம்!

கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெறும் தேசியளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 27 பதக்கங்கள் பெற்று தற்போதைய நிலையில் மராட்டிய மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது. இந்திய…

ஏடிபி கோப்பை டென்னிஸ் இறுதி – ஸ்பெயினை எதிர்க்கிறது செர்பியா!

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பிய அணி, ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. செர்பிய அணியில் பிரபல வீரர் ஜோகோவிக்கும், ஸ்பெயின் அணியில்…

ஈரானுக்கு எதிராக போராடிய பிரிட்டன் தூதர் திடீர் கைது: சர்வதேச விதிமீறல் என கடும் கண்டனம்

டெஹ்ரான்: ஈரானில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடிய பிரிட்டன் தூதர் கைது செய்யப்பட்டார். அதற்கு பிரிட்டன் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து 176…

வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம் – ஈரானை முறைத்துவரும் கனடா..!

டொரான்டோ: உக்ரைன் நாட்டு விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் கனடா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே சச்சரவு வெடித்துள்ளது. ஏனெனில், அந்த உக்ரைன் விமானத்தில் பலியானவர்களில் 63…

குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்: இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் இளைஞர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று தேசிய…

அமெரிக்கா – வடகொரியாவிடம் எப்படி சிக்கியுள்ளதோ, அப்படித்தான் சிக்கியுள்ளது ஈரானிடமும்..!

அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள தீவிர மோதலில், அமெரிக்கா திடீரென அடக்கி வாசிக்கக் காரணங்களாக பலவும் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது அந்நாட்டு நாடாளுமன்றம், ராணுவத் தலைமையகம்…