Month: January 2020

துரைமுருகனுக்கு ஞாபக சக்தி குறைந்துவிட்டதோ? காங்கிரஸ் மோகன் குமாரமங்கலம் சரமாரி கேள்வி!

சென்னை: காங்கிரஸ் கூட்டணி தேவையில்லை என்று துரைமுருகன் பேசிய விவகாரம் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், துரைமுருகனக்கு ஞாபசக்தி குறைந்துவிட்டதோ, அன்று பொதுப்பணித்…

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி

டில்லி நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நிராகரித்துள்ளார். நாட்டையே உலுக்கிய நிர்பயா கூட்டுப் பலாத்காரக் கொலையில் ஆறுபேர் கைது…

தமிழ்நாடு: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பு!

மதுரை: மதுரை பாலமேடு நகரில் 16ம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 700 காளைகள் பங்கேற்றன. அறுவடை பண்டிகையான பொங்கலின் ஒரு பகுதியாக இது தமிழகத்தின்…

ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் போராட்டம்! கொளத்தூர் மணி எச்சரிக்கை

சென்னை: ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என்று திக தலைவர் கொளத்தூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்மிக அரசியல் தொடங்கப்போவதாக கூறி 2 ஆண்டுகளை…

அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் அதிகரித்திருக்கிறதா?

சென்னை: உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கான பதவிகளை “மோசமான ஒதுக்கீடு” குறித்து பாஜக செயல்பாட்டாளர்கள் பகிரங்கமாக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதால், ஆளும் அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினிடையேயான…

அனுமதியின்றி சேவல் சண்டை! கரூரில் 10 பேர் கைது!

திருச்சி: கரூர் பகுதிகளில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தியதாக 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதுபோல, சில பகுதிகளில் சேவல்…

கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்?

கோவில் நுழைவாயிலை மிதித்தால் என்ன அர்த்தம்? அதையே தாண்டினால் என்ன அர்த்தம்? கோவிலுக்குள் செல்வது குறித்து வாட்ஸ்அப்பில் வைரலாகும் பதிவு கோவிலுக்குள் நுழைகின்ற பொழுது, சிலருக்கு நுழைவு…

வன்னியர் அறக்கட்டளை பெயர் மாற்றம்! ‘விமர்சிக்கக்கூடாது’ என ஊடகங்களுக்கு ஜி.கே.மணி மிரட்டல்

சென்னை: வன்னியர் அறக்கட்டளை பெயர் ராமதாஸ் அறக்கட்டளை என்று மாற்றம் செய்யப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து யாரும் விமர்சிக்கக்கூடாது என ஜி.கே.மணி எச்சரிக்கை…

ஆதார் மற்றும் பாஸ்போர்ட் உள்ளவர் மக்கள் தொகை பதிவேட்டில் அவசியம் விவரங்களை அளிக்க வேண்டும் : அரசு உத்தரவு

டில்லி ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போன்றவை வைத்திருப்போர் அதன் விவரங்களை மக்கள் தொகை பதிவேட்டில் அவசியம் அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத்…

அமைச்சர்கள் மீது ஊழல் புகார்: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து இடைநீக்கம்!

புதுச்சேரி: அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறிய புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.…