Month: January 2020

ராஜீவ் கொலையாளிகளை சோனியா மன்னித்தது போல செயல்படுங்கள்: மறுக்கும் நிர்பயா தாயார்

டெல்லி: ராஜீவ் கொலையாளிகளை சோனியா மன்னித்தது போல, நிர்பயா குற்றவாளிகளை மன்னிக்குமாறு வழக்கறிஞர் இந்திரா விடுத்த வேண்டுகோளை ஆஷா தேவி நிராகரித்துள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி 2012-ம்…

உச்சநீதி மன்ற தீர்ப்பு எதிரொலி: காஷ்மீரில் மீண்டும் செல்போன் அழைப்பு, எஸ்எம்எஸ் சேவை தொடக்கம்! 

ஸ்ரீநகர்: உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டி ருந்த மொபைல் போன் இணைப்பு மற்றும் எஸ்எம்எஸ்…

ஷீரடி சாயிபாபா கோயில் நாளை முதல் காலவரையின்றி மூடல்! நிர்வாகம் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புகர்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் நாளை முதல் (19ந்தேதி) காலவரையின்றி மூடப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா முதல்வர்…

சீறு’ படத்தில் இருந்து வெளியான ‘வா வாசுகி’ வீடியோ பாடல்….!

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம் ‘சீறு’ . வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தில் நவ்தீப், சதீஷ், ரியா…

பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா, எஸ்டிபிஐ அமைப்புகளுக்கு கர்நாடகாவில் தடை? உள்துறை அமைச்சர் பசவராஜ் தகவல்

பெங்களூரு: தீவிரவாதம், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா, எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகளை தடை செய்ய கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக உள்துறை…

தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமா? பாஜக தலைவர் பொன்னாருக்கு தமிழக அமைச்சர் பதிலடி!

சென்னை: தமிழகத்தில் தீவிரவாதிகள் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும், தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் குற்றம் சாட்டிய பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அமைச்சர் பதிலடி…

நேற்று திருமணமான 75 வயது நடிகர் திபாங்கர் தே இன்று மருத்துவமனையில் அனுமதி….!

வங்கமொழி திரையுலகில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல நடிகர் 75 வயதான திபாங்கர் தே மற்றும் 49 வயதான நடிகை டோலோன் ராய் ஆகிய இருவரும் நேற்று…

தமிழக பாடத்திட்டத்தில் ஜல்லிக்கட்டு? செங்கோட்டையன்

ஈரோடு: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து, தமிழக பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பொங்கல்…

ஓய்வுக்குப் பிறகான முதல் டென்னிஸ் தொடர் – சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்ஸா..!

கான்பெரா: ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட்டில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்ஸா மற்றும் உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.…

குற்றவாளிகளை எப்படி மன்னிக்க முடியும்? வழக்கறிஞர் இந்திராவுக்கு நிர்பயா தாய் ஆஷா தேவி பதிலடி

டெல்லி: குற்றவாளிகளுக்கு. சோனியா காந்தி அளித்ததுபோல, மன்னிப்பு அளியுங்கள் என்று கோரிக்கை விடுத்த மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங்கின் கோரிக்கைக்கு, நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி பதில் தெரிவித்து…