Month: January 2020

ஆந்திர மாநிலத்தில் அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் நகரங்கள் தலைநகரங்கள் ஆகின்றன

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் நகரங்களைத் தலைநகராக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட…

ஆபாச ட்வீட் யுத்தத்தில் கஸ்தூரி…!

அஜீத் ரசிகர் என்ற போர்வையில் ட்விட்டர் பயனாளி ஒருவர் ஆபாசமான கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார் . அதில் கஸ்தூரியின் பெயரும் இழுக்கப்பட்டிருந்தது. தன்னை பற்றி ட்விட்டரில்…

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! பாதுகாப்பு படை அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் காஷ்மீர் மாநிலம் ஷோபியான் பகுதியில் நடைபெற்றுள்ளது. ஜம்மு…

பரிட்சை நேரம், மாணவர்களுடன் உரையாடி நேரத்தை வீணாக்குகிறார்: பிரதமர் மோடி மீது கபில் சிபல் புகார்

டெல்லி: மாணவர்களுக்கு பரீட்சை இருக்கும் நேரத்தில், பிரதமர் மோடி பரிக்ஷா பெ சர்ச்சா என்று கூறி நேரத்தை வீணடிக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்…

சீரடியில் கடையடைப்பு முடிந்த பிறகும் பதட்டம் நீடிப்பு

சீரடி சீரடி சாய்பாபா கோவில் குறித்து எழுந்த சர்ச்சை காரணமாக நடந்த முழு அடைப்பு முடிந்த பிறகும் பதட்டம் நீடித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் சாய்பாபாவின்…

அசாமில் தீவிரமடையும் சிஏஏக்கு எதிரான போராட்டம்: மாணவர் அமைப்பினருக்கு நெல் வழங்கி ஆதரவளித்த விவசாயிகள்

கவுகாத்தி: குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் ஒரு அம்சமாக அசாம் விவசாயிகள் நெல் நன்கொடை அளித்தனர். அசாமில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.…

தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் பயனர்களின் தரவுகள் திருட்டு! பத்திரிகை.காம் இணையதள தொழில்நுட்ப குழு எக்ஸ்குளுசிவ் தகவல்….

டிஜிட்டல் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் அதன் காரணமாக ஏற்படும் சீரழிவுகளும், பாதுகாப்பற்ற இணையதள பயன்பாடுகளும், போர்ஜரி மற்றும் தவறான…

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காஷ்மீர் செல்ல விரும்பும் காஷ்மீர் பண்டிட்டுகள்

டில்லி காஷ்மீரில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளால் வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 1990 ஆம் வருடம் பாகிஸ்தான் ஆதரவு…

‘சந்தனத் தேவன்’ படம் கைவிட்டதேன்…? காரணத்தை போட்டுடைத்தார் இயக்குனர் அமீர்…..!

ராஜி நிலா முகில் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாயநதி’. இந்தப் படத்தில் அபி சரவணன்,அப்புகுட்டி ,வெண்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.…