Month: January 2020

ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கோரும் தீர்மானத்தை மகாராஷ்டிரா சட்டமன்றம் நிறைவேற்றியது

மும்பை: நாடு முழுவதும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) மக்கள்தொகை கண்டுபிடிக்க சாதி அடிப்படையிலான ‘சென்சுஸ்டோ‘விற்காக மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை 8ம் தேதி மகாராஷ்டிரா…

ஐ.ஐ.டி-குவாஹாத்தி பேராசிரியரை ‘முறைகேடு’ காரணமாகக் கட்டாய ஓய்வு தந்து அனுப்பிய நிர்வாகம்!

குவாஹாத்தி: நிறுவனத்தில் ஊழல் நடந்ததாகக் கூறிய ஐ.ஐ.டி-குவஹாத்தி பேராசிரியர் ஒருவரை, “தவறான நடத்தை” அடிப்படையில் நிறுவனத்தின் ஆளுநர் குழுவால் “கட்டாய ஓய்வூதியம்” பெற உத்தரவிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும்…

முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கு: 3வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம் கெடு

டில்லி: லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது தொடரப்பட்டுள்ள வழக்கில், 3வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க நீதிமன்றம் டில்லி உயர்நீதி மன்றம் கெடு…

குஜராத்தில் காணாமல் போன பட்டியலின பெண் மரத்தில் சடலமாக கண்டெடுப்பு: 4 பேர் கைது

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 19 வயது நிரம்பிய பட்டியலின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றததாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி…

தர்பார் படம் வெற்றியடைய சிறுவனுக்கு அலகு குத்திய ரஜினி ரசிகர்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

சென்னை: ரஜினியின் தர்பார் படம் வெற்றியடைய சிறுவனுக்கு அலகு குத்தி ரஜினி ரசிகர்கள் அலப்பறை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினி…

கேரள வெள்ள நிவாரணத்தில் வழங்கிய அரிசிக்கான நிலுவை தொகை: ரூ. 205 கோடியை செலுத்தமாறு எப்சிஐ கடிதம்

திருவனந்தபுரம்: 2018-19ம் ஆண்டில் வெள்ள நிவாரணமாக ஒதுக்கப்பட்ட அரிசிக்கு ரூ.205 கோடி செலுத்துமாறு இந்திய உணவுக் கழகம் கேரள அரசை கேட்டிருக்கிறது. மழை, புயல், வெள்ளம் என…

தன்னை எதிர்ப்பவர்களுக்கு வன்முறையை பதிலாக தெரிவிக்கிறது மத்தியஅரசு: கனிமொழி காட்டம்

சென்னை: டெல்லி பல்லைக்கழக மாணவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை வன்முறை கும்பல் ஒன்று கடுமையாக தாக்கிய நிலையில், தாக்குதலில்காயம் அடைந்த ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவரை திமுக எம்.பி.…

போராட்டத்தில்வங்கி ஊழியர்கள் 25லட்சம் பேர் பங்கேற்பு! ரூ.21,600 கோடி மதிப்பிலான காசோலை தேக்கம்

சென்னை: மத்தியஅரசின் தொழிலாளர் விரோத போக்கினை எதிர்த்து நாடு முழுவதும் இன்று நடைபெற்ற போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் சுமார் 25 லட்சம் பேர் பங்குகொண்டதாக வங்கி ஊழியர்…

பெண்கள் சிறையில் ஆண் போலீசாரால் மோசமாக தாக்கப்பட்டேன்! சமூக ஆர்வலர் சதாஃப் ஜாஃபர்

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார் சமூக ஆர்வலரும் காங்கிரஸ் பிரமுகருமான சதாஃப் ஜாஃபர்.…

அமெரிக்கா.. அதோட நிலைமை இவ்ளோதான்….

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவி அமெரிக்கா.. அதோட நிலைமை இவ்ளோதான்…. “242 ஆண்டுகால ஆட்சி வரலாற்றில் அமெரிக்கா அமைதியை அனுபவித்தது வெறும் 16…