ஜாமியா, அலிகாரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை: ஜேஎன்யூவில் மவுனம் ஏன்? லெப்டினென்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா கேள்வி
டெல்லி: ஜாமியா, அலிகாரில் கடும் நடவடிக்கை எடுத்த காவல்துறை, ஏன் ஜேஎன்யூ விவகாரத்தில் மவுனமாக இருக்கிறது, கலவரத்தை ஏன் தடுக்க வில்லை என்று அலிகார் பல்கலைக்கழக முன்னாள்…