Month: December 2019

ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவு தரும் ஹாலிவுட் நடிகர்

டில்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜான் குசாக், போராட்டத்திற்கு தமது ஆதரவையும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய…

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்: ஜனாதிபதியை நாளை சந்திக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்

டெல்லி: தலைநகர் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, தாக்குதல் குறித்து ஜனாதிபதியை நாளை சந்தித்து காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முறையிட உள்ளனர். குடியுரிமை சட்டத்துக்கு…

அரசியல் சாசனத்திற்கு மட்டுமே கட்டுப்படுவோம் – ஆர்.எஸ்.எஸ் திட்டங்களுக்கு அல்ல: கேரள முதல்வர் பினராயி விஜயன்

அரசியல் சாசனத்திற்கு மட்டுமே கேரள அரசு கட்டுப்பட்டுள்ளது என்றும், ஆர்.எஸ்.எஸ் திட்டங்களுக்கு அல்ல என்றும் மத்திய அரசை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடியுள்ளார். எதிர்க்கட்சிகளின்…

ஜிஎஸ்டி நிலுவைத் தொகையால் மாநிலங்கள் மத்திய அரசோடு மோத நேரிடும்; எச்சரிக்கும் சிவசேனா

மும்பை: டிசம்பர் 14 ம் தேதி சிவசேனா, மோடி அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை செலுத்தத் தவறினால், அது மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும்…

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் – எதற்காக தெரியுமா?

சென்னை: இந்திய அணிக்கு எதிராக சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போட்டி சம்பளத்தில் 80% அபராதமாக விதிக்கப்பட்டது.…

குடியுரிமை சட்டம் எதிர்ப்பு: நாளை நேரில் வந்து விளக்கம் அளிக்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு, ஆளுர் ஜெகதிப் தங்கர் உத்தரவிட்டுள்ளார். குடியுரிமை…

ஜாமியா பல்கலை. மாணவர்கள் 2 பேர் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் சிகிச்சை: போலீஸ் மறுப்பு

டெல்லி: போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விவரம் வெளியாகி உள்ளது. குடியுரிமை சட்டத்தை…

உள்நாட்டுப் புரட்சி – எழுந்து நில்: டில்லி மாணவர்களுக்கு ஆதரவு தரும் நடிகர் பிருத்விராஜ்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டில்லி மாணவர்களின் போராட்டத்தை உள்நாட்டுப் புரட்சி என்றும், எப்போதுமே எழுந்து நிற்க வேண்டும் என்றும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பாஜகவின் கூட்டணிக் கட்சி உச்ச நீதி மன்றத்தில் மனு!

குவாஹாத்தி: திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வேண்டி ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அசோம் கண பரிஷத் (ஏஜிபி) உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்…

குடியுரிமை மசோதா ஆதரவு: அதிமுகவுக்கு கட்டளையிட்டது யார்? முதலமைச்சர் விளக்க துரைமுருகன் கோரிக்கை

சென்னை: குடியுரிமை மசோதா விவகாரத்தில் வாக்களிக்க அதிமுகவுக்கு கட்டளையிட்டது யார் என்பதை நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் விளக்கிட வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். இது…