23ந்தேதி கண்டன பேரணி: நாட்டைக் காக்க கரம் கோர்த்து எழுவோம்! வைகோ அறைகூவல்
சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வரும் 23ந்தேதி திமுக கூட்டணி சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டனிப் பேரணியில் மதிமுகவினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு…