Month: December 2019

மங்களூரு துப்பாக்கி சூடு: சர்ச்சைக்குரிய இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்ய வேண்டும்! சித்தராமையா

மங்களூரு: குடியுரிமை திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற சம்பவத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போலீஸ்இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை டிஸ்மிஸ் செய்யும்படி, கர்நாடக…

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு 62% பேர் ஆதரவு! சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு 62% பேர் ஆதரவு…

பெரியார் 46 ஆம் ஆண்டு நினைவுநாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை: பெரியார் 46 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அணுசரிக்கப்படும் நிலையில், திமுக தலைவர், பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலை…

எம்ஜிஆரின் 32வது நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 32வது நினைவுநாளையொட்டி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்பட தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் மெரினாவில் ள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில்…

2020ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் 2020ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ந்தேதி கூடுவதாக சட்டமன்ற செயலாளர் அறிவித்து உள்ளார். தமிழக சட்டமன்றத்தின் புத்தாண்டின் முதல் கூட்டம் ஜனவரி…

எம்ஜிஆர்… அவர்தான்….. அவர் மட்டுந்தான்….! ஏழுமலை வெங்கடேசன்

எம்ஜிஆர்… அவர்தான். அவர் மட்டுந்தான்….! பகுதி-1 சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் MGR தந்தையில்லா குழந்தை, ஆறுவயது மட்டுமே மூத்த அண்ணன், வறுமையுடன் போராடிய தாய்.…

சென்னையின் மொத்த வாக்காளர்கள் எவ்வளவு? தொகுதிகள் வாரியாக விவரம்….

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்கள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி,…

என்ஆர்சி விவகாரம்: பட்நாவிஸ் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்தார் தாக்கரே!

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த பட்நாவிஸ் தலைமையிலான பாஜக அரசு அமைத்த, சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான மாநிலத்தின் முதல் கண்டறிதல் மையத்தை மூட தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு உத்தரவிட்டு…

குடியுரிமை சட்ட போராட்டம் : நண்பர்களைக் காணச் சென்ற நாடக நடிகர் கைது

லக்னோ தனது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதைக் காணச் சென்ற நாடக நடிகரும் இயக்குநருமான தீபக் கபீர் கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோ நகரின் புகழ்பெற்ற நாடக நடிகரும்…