Month: December 2019

நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான்! மோகன் பகவத் அதிரடி

ஐதராபாத்: தீவிர இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள்தான் என்று அதிரடியாக கூறினார். தெலுங்கனா மாநிலம்…

மேற்கு வங்காளத்தில் என்ஆர்சி கிடையாது! மம்தாவின் கடும் எதிர்ப்பினால் பின்வாங்கிய பாஜக….

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC) அமல்படுத்தப்படாது என்று மாநில பாஜக தலைவர் அறிவித்து உள்ளார். மாநில முதல்வர்…

ஜஸ்பிரீத் பும்ரா ரஞ்சி கோப்பையில் விளையாட மாட்டார்: சவுரவ் கங்குலி

மும்பை: கேரளாவுக்கு எதிரான குஜராத்தின் ரஞ்சி டிராபி ஆட்டத்தைப் பற்றிய அனைத்து பேச்சுக்களும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயத்திலிருந்து மீண்டு உடனடியாக அணிக்குத் திரும்புவதைப்…

சிங்கப்பூர் விமானத்தில் தமிழில் திடீர் அறிவிப்பு! தமிழ் விமானி சரவணன் அசத்தல்

சென்னை: சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் விமான நிறுவன்ததில் விமானியாக பணிபுரிந்து வரும் தமிழரான சரவணன், விமானத்தில் திடீரென தமிழில் அறிவிப்பு செய்தார். இதனால், விமான பயணிகள் ஆச்சரியமும்,…

2020ம் ஆண்டு ராசிக்கான பொதுப்பலன்-1: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்! வேதா கோபாலன்

2020 – ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி புதன்கிழமை பிறக்கிறது. இந்த முறை புத்தாண்டு கும்ப ராசியில் பிறப்பதால் நாட்டில் சுபிட்சம் நிலவும் என்றும், ஆட்சியாளர்கள்,…

‘நீட்’ தேர்வுக்கு பெருகும் வரவேற்பு: இந்த ஆண்டு 1.5 லட்சம் பேர் விண்ணப்பிப்பு!

சென்னை: மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தமிழக மக்களிடையே வரவேற்பு பெருகி வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத 1.5 லட்சம் பேர்…

எம்ஜிஆர்… அவர்தான்….. அவர் மட்டுந்தான்… பகுதி-2! ஏழுமலை வெங்கடேசன்

எம்ஜிஆர்… அவர்தான். அவர் மட்டுந்தான்….! பகுதி-2 சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய…

ஜெயலலிதா சொத்துக்கள் எனக்கே சொந்தம்! கொடிபிடிக்கும் சசிகலா

சென்னை: மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் சொத்துக்கள் எனக்கே சொந்தம் என்று, ஜெ.வின் இணைபிரியா தோழியான சசிகலா தெரிவித்து உள்ளார். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும்…

எல்லை மாவட்டங்களில் 20% மறு சரிபார்ப்பை அனுமதித்தால் அசாமில் புதிய என்.ஆர்.சி தேவையில்லை: ஹிமந்தா பிஸ்வா சர்மா

குவாஹாத்தி: எல்லை மாவட்டங்களில் இருந்து அதன் 20% பெயர்களை மீண்டும் சரிபார்க்க உச்சநீதிமன்றம் அனுமதித்தால், உத்தேச நாடு தழுவிய என்.ஆர்.சி.யின் ஒரு பகுதியாக மாநிலம் இருக்க வேண்டிய…