Month: November 2019

குடிமராமத்து பணிகள்: அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படுவது மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு…

தீஸ் ஹசாரி வன்முறை: காவலர்கள் இருவருக்கு பாதுகாப்பு தர டெல்லி ஹைகோர்ட் உத்தரவு

டெல்லி: தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாக தாக்குதல் சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 காவலர்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் உள்ள…

சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் : சரத்பவார்

மும்பை மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நடைபெறும் என சரத்பவார் உறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க…

“நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஒப்புதல் பெறுக”! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் “நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிடவேண்டும் என்று தமிழகஅரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்…

சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை! ஜாமின் மறுத்த டெல்லி உயர்நீதி மன்றம்

டெல்லி: சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்று கூறி, டெல்லி உயர்நீதி மன்றம் ஜாமின் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து உள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைக்கேடு…

குடிமக்களை இவ்வாறு நடத்தக்கூடாது : சிவகுமார் ஜாமின் வழக்கில் அமலாக்கத்துறையைத் கண்டித்த உச்சநீதிமன்றம்

டில்லி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி கே…

மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்: சென்னை ஐஐடி நிர்வாகம் வேண்டுகோள்

சென்னை: கேரளா மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சென்னை ஐஐடி நிர்வாகம்…

ஜேஎன்யூ பல்கலைக்கழக வளாக போராட்டம் எதிரொலி: மாணவர்கள் மீது துணைவேந்தர் போலீசார் புகார்

டெல்லி: காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையில்மாணவர்கள் ஈடுபவதாக டெல்லி ஜவகர்ஹால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார். பிரபலமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதி கட்டணம் உயர்வைக்…

சபரிமலைக்கு பெண்கள் வந்தால் பாதுகாப்பு வழங்க முடியாது! தேவஸம்போர்டு அமைச்சர் திட்டவட்டம்

திருவனந்தபுரம் சபரிமலைக்கு பெண்கள் வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று, கேரள தேவஸம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்து உள்ளார். 10 முதல் 51…

டெல்லியை தொடர்ந்து குருகிராமையும் விடாத காற்று மாசு! அபாய கட்டத்தை எட்டியதால் பொதுமக்கள் கடும் அவதி

டெல்லி: காற்று மாசால், டெல்லி நகரம் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், குருகிராம் நகரம் மிக அபாய கட்டத்தை எட்டி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் முன் எப்போதும்…