Month: November 2019

பிரிமியம் ரயில்களில் உணவு கட்டணம் உயர்வு! ஐஆர்சிடிசி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பிரிமியல் ரயில்களில் உணவு கட்டணம் திடீரென உயர்த் தப்பட்டு உள்ளது. ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களில் உணவு விலை அதிகரிக்கப்பட்டு…

நுகர்வோர் செலவினங்களின் வீழ்ச்சி அரசு தன் சொந்த அறிக்கையை மறைக்கும் அளவு இருக்கிறது: ராகுல் காந்தி

புதுடில்லி: நுகர்வோர் செலவினங்களின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டி, “மோடினமிக்ஸ் மிகவும் மோசமாக உள்ளது” என்று கூறப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர்…

டெல்லி காற்று மாசு பிரச்சினையில் அரசியல்: முக்கிய கூட்டத்தை புறக்கணித்த கவுதம் கம்பீர், ஹேமமாலினி

டெல்லி: தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு மாசு நிலவி வரும் சூழலில், இதுகுறித்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நகரஅபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல்,…

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்! கவர்னர் முர்மு தகவல்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அம்மாநில கவர்னர் கிரிஷ் சந்திரா…

அதிமுக கொடி கம்பத்தால் விபத்துக்குள்ளான கோவை மாணவியின் இடதுகால் அகற்றம்!

கோவை: கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், இளம்பெண்ணின் (ராஜேஸ்வரி) கால்கள் மீது லாரி ஏறிய நிலையில், அந்த இளம்பெண்ணின் இடதுகால் அகற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…

இந்தியா : சாலை விபத்துகளில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,000 ஆக உயர்வு

டில்லி சென்ற 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் சாலை விபத்துக்களில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,000 ஆக அதிகரித்துள்ளது நாடெங்கும் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க…

ஜம்மு-காஷ்மீா், லடாக்: சொத்துகள் பகிர்வது தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைப்பு

டெல்லி: புதியதாக பிரிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே சொத்துகளை பகிர்வது தொடர்பாக 3பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு…

திருப்பதி லட்டு விலை ரூ.50 ஆக உயர்கிறது

திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டு விலை ரூ.50 ஆக உயர்த்தப்பட உள்ளது. திருப்பதி கோவில் என்றாலே அனைவருக்கும் லட்டு என்பது நினைவுக்கு வருவது வழக்கமாகும்.…

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு சட்டவிரோதம்! தமிழகஅரசின் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதி மன்றம்

சென்னை: இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் தமிழகஅரசு கொண்டு வந்த சட்டத்தை, இது சட்டவிரோதம் என கூறி, சென்னை உயர்நீதி…

17ந்தேதியுடன் ஓய்வு: காணொலி காட்சி மூலம் நாடுமுழுவதும் உள்ள நீதிபதிகளுடன் உரையாற்றி சாதனை படைத்த தலைமை நீதிபதி!

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17ந்தேதியுடன் ஓய்வுபெறும் நிலையில், கடைசி பணி நாளான நேற்று, உச்சநீதிமன்றத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள சுமார்…