Month: November 2019

மத்திய அரசுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: காங்கிரஸ் முடிவு

மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 30ம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.81க்கும், டீசல் ரூ. 69.54க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.81 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்தியிடம் கோவில் சாவி ஒப்படைப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு கோவிலின் சாவி புதிய மேல்சாந்தியான சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது. மண்டல…

வன்முறை, துப்பாக்கிச்சூட்டுக்கு இடையே முடிந்த இலங்கை அதிபர் தேர்தல்! முடிவுக்காக காத்திருப்பு

கொழும்பு: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இலங்கை அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதியுடன் இலங்கையின் தற்போதைய அதிபராக இருக்கும் சிறிசேனா பதவிக்காலம்…

மோசமான வானிலை! நடுவானில் தடுமாறிய இந்திய பயணிகள் விமானத்துக்கு உதவிய பாகிஸ்தான்

டெல்லி: மோசமான வானிலையில் சிக்கித் தவித்த இந்திய விமானத்துக்கு பாகிஸ்தான் உதவி செய்து வழிநடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உலகளவில் இன்றளவும் தீவிரவாதம், எல்லை பிரச்னை…

பயிற்சி இல்லாததால் படித்தும் வேலை கிடைப்பதில் தொய்வு! அமைச்சர் நிலோபர் கபில்

வேலூர்: பயிற்சி இல்லாததால் படித்தும் வேலை கிடைப்பதில் தொய்வு ஏற்படுவதாக, அமைச்சர் நிலோபர் கபில் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.…

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.30,142 கோடி இழப்பு! இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி திடீர் விலகல்

டெல்லி: தொடர் நஷ்டத்தின் காரணமாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்திருக்கிறார். இந்திய தொலைத்தொடர்பு துறையில் மிக முக்கியமான நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்…

உடைந்தது தேசிய ஜனநாயக கூட்டணி! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சிவசேனா!

டெல்லி: சிவசேனாவைச் சேர்ந்தவர் தான் மகாராஷ்டிராவின் முதலமைச்சர் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்பியுமான சஞ்சய் ராவுத் கூறி இருக்கிறார். மகாராஷ்டிர தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு! சரண கோஷம் முழங்க பக்தர்கள் பரவச வழிபாடு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி, 41 நாட்கள் பூஜை…

முரசொலி அலுவலக விவகாரம்: நவ.19ம் தேதி விசாரணை! உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.…