Month: November 2019

கேரளப் பழங்குடி சமூகங்களுக்கு சுற்றுச்சூழல்-இணக்க வீடுகளா?

இடுக்கி: இடுக்கி மாவட்டத்திலுள்ள கேரளப் பழங்குடி சமூகங்களுக்காக சுற்றுச்சூழலுக்கு இணக்கமான, இயற்கையான உபகரணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வீடுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக திரிச்சூர் வனவியல் காடுகளின் உதவி பாதுகாவலர்,…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: இன்றிரவு முதல் பரவலாக மழைக்கு வாய்ப்பு என தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.…

உலக பணக்காரர்கள் பட்டியல்: மீண்டும் முதலிடத்தை பிடித்த பில் கேட்ஸ்

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் சிஇஒ ஜெஃப் பெசோஸை முந்தி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். உலகப் பணக்காரர்கள்…

தென்காசியில் கனமழை: குற்றால மெயின் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

குற்றால மெயின் அருவிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த…

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி

தன்னுடைய இலக்குகளில் ஒன்றான ராமர் கோவில் கட்டும் விவகாரம் சுமூக முடிவுக்கு வந்துவிட்டதால், தாம் ஓய்வு பெறும் நேரம் நெருங்கிவிட்டதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.…

உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும்: வைகோ

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நீர்மேலான்மை விசயத்தில் தமிழக…

நான் ஏன் சிறைக்கு சென்றேன்? தருமபுரி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆவேச பேச்சு

தருமபுரி: கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு போகவில்லை. மக்கள் நலன்களுக்காக சிறைக்கு சென்றிருக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கிறார். திமுக பொதுக்குழு கூட்டம் அண்மையில்…

எந்த சூழலிலும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது: தமிழிசை சௌந்தரராஜன்

எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிறந்த மருத்துவ…

பஞ்சாப் & மஹாராஷ்டிர கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு: முன்னாள் பாஜக எம்.எல்.ஏவின் மகன் கைது

பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வின் மகனான ரஜ்நீத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா…

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்:கை கொடுத்த யாழ்ப்பாணம்! சஜித் பிரேமதாசா முன்னிலை!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா முன்னிலையில் இருக்கிறார். இலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குச்சீட்டு…