Month: November 2019

இரண்டாவது முறையாக ‘டிக்கிலோனா’ படத்திற்காக சந்தானத்துடன் இணைந்த யோகி பாபு…!

சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அனகா, ஷிரின்…

முதன்முறையாக விஜய்சேதுபதியுடன் இணையும் விவேக்….!

விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை லாபம் பட உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார் . சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும்…

கரூர் கொசுவலை நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரி சோதனை: ரூ.32 கோடி இதுவரை பறிமுதல்

கரூர்: கரூர் அருகே பிரபல கொசுவலை நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வெண்ணைமலை என்ற பகுதியில் பிரபல கொசுவலை நிறுவனம்…

உள்நாட்டுச் சந்தையில் விற்பனையாவதில் 36 மருந்துகள் தரமற்றவை – ஆய்வில் தகவல்

சென்னை: சந்தையில் விற்பனையிலுள்ள மருந்துகளில் மொத்தம் 36 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும்…

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம், முற்றிலும் மாற்றியமைக்கப்படும் அமைச்சக அலுவலங்கள்!

புதுடெல்லி: தற்போதைய இந்திய நாடாளுமன்ற கட்டட வளாகமும், அதையொட்டி அமைந்துள்ள அரசு அலுவலகங்களும் முற்றிலும் மாற்றியமைக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தமும் சொல்லிவைத்தாற்போல், குஜராத் நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக…

முதலில் காற்று, இப்போது தரமற்ற குடிநீர்! தலைநகர் டெல்லிக்கு வந்த அடுத்த சிக்கல்

டெல்லி: நாட்டில் உள்ள 21 நகரங்களில் தலைநகர் டெல்லியில் குழாய்களில் வரும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியை பெரும் நெருக்கடிக்கு…

5 நாட்கள் கழித்து காற்றின் தரத்தில் முன்னேற்றம்! இயல்பு நிலையை நோக்கி மெல்ல திரும்பும் டெல்லி

டெல்லி: 5 நாட்கள் கழித்து, டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் காணப்படுவது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்திருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், தலைநகர் டெல்லியில் காற்றின்…

மதுரை மத்திய சிறை வளாகத்தில் அதிரடி! 120 பேர் கொண்ட சிறப்பு குழு திடீர் சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுவாக தமிழக சிறைகளில் கைதிகள் சிலர், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதாக…

ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி இருக்கிறார்.…